நகர்ப்புற புராணங்கள் பாடவேண்டாமாம்! சித்திரவதையை முற்றாக மறுத்தார்...
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக பிரவேசிக்கும் அகதிகள் இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படு கின்றார்கள் என்ற தகவலை அவுஸ்திரேலியாவின் முன் னாள் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நிராகரித் துள்ளதுடன்,...
View Articleஉலகத்தின் கவனம் கால்பந்தாட்டத்தில் திரும்பியிருந்த சமயம் காஸாவில் நிகழ்ந்த...
தாக்குதல் தொடரும் என்கின்றார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்!உலகத்தின் கவனம் பிரேஸில் மற்றும் ஜேர்மனி அணிக ளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் வசம் திரும்பியிருந்த சமயத்தில் காஸாவிற்கு சோகமான...
View Articleரியால்களிலும் டொலர்களிலும் திண்டு கொழுத்து இருப்பவர்கள் எனக்கு கொலை...
பொதுபல சேனாவைக் கண்டு அஞ்சுபவன் நானல்லநான் பிறக்கும்போது முஸ்லிமாகவே பிறந்தேன். இறக்கும் போதும் முஸ்லிமாகவே இறப்பேன், இஸ்லாத்திற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன் எனவும், முஸ்லிம் மக்களின்...
View Articleஇலங்கையில் நடைமுறையிலுள்ள மின் வர்த்தக சட்டங்கள் .
மின் வர்த்தகம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாத ஒரு வியாபார வடிவமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையாகும் பொருட்கள் சேவைகளை மட்டுமன்றி, உள்நாட்டில் சந்தையிலுள்ள பொருட்கள்...
View Articleநாட்டிலுள்ள பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்தால் மட்டும் போதாது!
பிள்ளைகளுக்கு முத்தம் கொடுப்பதால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அநுராதபுரத்தில் தெரிவித்திருக்கின்றார்.“எங்கள் பார்வை” என்ற கொள்கை...
View Articleகொலைக்கு கொலையா?? சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான நபர் படுகொலை!
நீர்கொழும்பு கதிரான, தெமங் சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் கதிரான பிரதேசத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு 3 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து...
View Articleகொன்சலிற்றா கன்னித் தன்மையுடனே இருந்தார் - சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம்!
கடந்த ஏப்பிரல் மாதம் 14ஆம் திகதி யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா கன்னித் தன்மையுடனே இருந்தார் என சட்ட வைத்திய அதிகாரி...
View Article7.224 பில்லியன் ரூபா செலவில் ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டாலும், இதுவரை...
ரூபா 7.224 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் கூட வரவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் திணைக்களத்தினால் பொது வியாபாரம் தொடர்பிலான அங்கத்துவச் சபைக்கு...
View Articleபௌத்தர்களை அவமானப்படுத்தும் செயலின் முன்னோடியாக ரவூப் ஹக்கீம்! குற்றம்...
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்...
View Articleகிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளது இராவணா பலய!
இராவணா பலய அமைப்பு கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கு எதிராக நான்கு நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டம் பொலனறுவையில் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் தமது குழு கிழக்கு, வடமத்திய...
View Articleஐ.எஸ்.ஐ. அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவல்!...
ஐ.எஸ்.ஐ. அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழ ர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சுப்பிர மணியன்...
View Articleஐ.நா.சபையின் இராணுவக் கண்காணிப்பாளர்களை வெளியேறுமாறு இந்தியா கோரிக்கை!
இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதை ஏற்கமாட்டோம் - பாகிஸ்தான்!ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் சாசனத்திற்கு அமைய காஷ்மீர் விவகாரம் தற்போதும் தீர்க்கப்பட வேண்டிய ஒர் பிரச்சினையாக உள்ளது எனவும்இந்தி யாவுடன்...
View Articleசூலத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ள அதிசயம்!...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின்...
View Articleஆசிரியருக்கு மாணவி அனுப்பிய காதல் SMS ஆல் பரபரப்பு... யாழ் பிரபல பாடசாலையில்...
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தரத்தின் கீழ்...
View Articleகூட்டமைப்பின் கன்னத்தில் படுகிறது பளார் என அடி... மீண்டும் வட ஆளுநராக...
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரிக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு சேவை அவர் இன்று பூர்த்தி செய்ய இருந்தார். என்றாலும் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு...
View Articleகணவரின் 2வது திருமணத்தை மின்னஞ்சல் மூலம் நிறுத்திய பெண்!! ஒரு சுவாரஸ்ய சம்பவம்!!
இலங்கையை சேர்ந்தவர் சாந்திவாசன்(33). இவர் கனடா வில் சாரதியாக வேலை பார்த்து வருகிறார். சாந்திவாசன் வேலை செய்யும் நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த சீதா என்பவரும் வேலை செய்தார். அப்போது அவர்கள் இருவருக்கும்...
View Articleஎதிர்காலத்தில் நாட்டை ஆள்பவர் நாமல்(?) என்பதால் மர்வின் அளிக்கிறார் பரிசு!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்காலத்தில் நாட்டை ஆள இருப்பதால், அதற்கு உதவியாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளார் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர்...
View Articleதானுண்டு தன் பாடுண்டு என்று இருக்கப் போகிறார் சந்திரிக்கா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் எவ்வித அறிக்கையும் விடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.அவ்வாறு அவர் அறிக்கை விடுவதனால் அவரது எதிர்கால அரசியல்...
View Articleவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள்...
வாழைச்சேனை இந்து கல்லூரியில் இருந்து 2012,2013 பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவர்கள் நேற்று 10.07.2014 கௌரவிக்கப்பட்டனர். வாழைச்சேனை கிராம அபிருத்தி...
View Articleகறுப்பு “அபாயா”வுக்கு ஆப்பு வைக்கிறது முஸ்லிம் கவுன்ஸில்!
இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் கறுப்பு அபாயாவுக்குப் பதிலாக வேறு நிறங்களிலனா அபாயாக்களை அறிமுகஞ் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்...
View Article