கனடாப் பெண் குளிப்பதைப் பார்த்தாரா ? இல்லையா ? விளக்கமில்லாமலே தாக்குதல்.......
சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில்...
View Articleமோடியின் அரசாங்கம் 1,080 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்க தீர்மானம்!
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிகளை அதிகரிக்கும் வகையில் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு...
View Articleநான்கு வயது மகளை துஸ்பிரயோகம் செய்த கிழவனை அடித்துக் கொன்ற தந்தை!!
சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை கொலை செய்துள்ளார். அரணாயக்க, வில்பல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு வயதான சிறுமி...
View Articleபெண்ணின் தலையில் 11 செ.மீ அளவிற்கு பாய்ந்த கத்தி....... ( படங்கள்)
சீனாவில் பெண்ணின் தலையில் 11 செ.மீற்றர் அளவிற்கு கத்தி இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா (57). இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி...
View Articleவலி உணரா மருந்துண்டு ஆணுறுப்பை வெட்டி எரிந்தான் வாலிபன்! சற்றுமுன் கிடைத்த...
28 வயது ஆணொருவர் தனது ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசிய சம்பவம் ஒன்று களுத்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் அவசரமாக நாகொட வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு...
View Articleபிளவுபடாத இலங்கையை ஏற்றுக்கொள்கின்றார்களாம் த.தே.கூ! நீதிமன்றத்திடம் தெரிவிப்பு
பிளவுபடாத இலங்கையை ஏற்றுக்கொள்வதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக 7 மனுக்கள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...
View Articleமாளிகாவத்தை காஸாவானால் நாங்கள் இஸ்ரேலாவோம்! - ஞானசாரர் (காணொளி இணைப்பு)
மாளிகாவத்தை பிரதேசத்தை காஸா எல்லையாக்குவதற்கு முயன்றால் தங்களது அமைப்பு இஸ்ரேலாக மாறுவதற்குத் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு கூறுகின்றது.கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அவ்வமைப்பின்...
View Articleஅநுர ஜனாதிபதியானால் அமைச்சரவை உறுப்பினர்கள் 25 பேர் மட்டுமே!
தனது கட்சி ஆட்சிபீடமேறினால் அமைச்சரவை உறுப்பினர்களை 25 பேராக குறைத்து, அதனை யாப்பினில் இணைப்பேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகிறார்.ஹலாவத்தையில் இடம்பெற்ற...
View Articleஒபாமாவா உளவுத்துறையா—யார் வாஷிங்டனை நடத்துவது? Bill Van Auken
பேர்லினில் நடந்து வரும் கைது நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், அடுக்குமாடி கட்டிடங்களில் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ஒரு பரந்த உளவு வலையத்தைக் குறித்த விவாதங்கள் என இவையனைத்தும், ஒருபுறம் KGB க்கும்,...
View Article5 வயது மகளின் கன்னத்தில் சூடு வைத்த இரக்கமற்ற தாய்......
பாதிக்கப்பட்ட சிறுமி எரத்ன கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எரத்ன தெற்கு...
View Articleசிறுமியை காதலித்து கர்ப்பமக்கிய காதலன் ஓட்டம்.......
சிறுமி ஒருவரைக் காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித் துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஆணமடு, முதலக்குளிய பகுதியைச்...
View Articleபெண்ணையும் சிறுவனையும் கொன்ற வெளிநாட்டுத் தம்பதிக்கு கொழும்பு நீதிமன்றினால்...
ராஜகிரியவில் வெளிநாட்டுச் சிறுவனொருவனையும் இலங்கைப் பெண்ணொருவரையும் கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து யுக்ரைனிய தம்பதியொன்றுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை...
View Articleகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு!! விசாரணைக்கு சர்வதேச சட்ட வல்லுனர்கள்...
காணாமல் போனோர் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மூவர் அடங்கிய ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சர்வ தேச சட்ட வல்லுனர்கள் மூவர் அடங்கிய இந்த ஆலோசனை சபை ஜனாதிபதியினால்...
View Articleஇந்தியாவை அழிக்க ஆதரவு தாருங்கள் - பயங்கரவாதி சையத் தீவிரவாதிகளுக்கு அழைப்பு!
இந்தியாவை அழிப்பதற்கு அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் உட்பட தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தர வேண்டும் என ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான்பாகிஸ்தானில்...
View Articleஓபாமாவை கொல்ல விஷம் தடவிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொல்ல விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தோடு 3.67 லட்சம் டாலர் அபராதமும் விதித்துள்ளது.அமெரிக்க...
View Articleரூபா 76 இலட்சம் பெறுமதியான தங்கத்தை உள்ளடையில் மறைத்து இந்திய செல்லமுனைந்த...
ரூபா 76 இலட்சம் பெறுமதியான தங்கத் துண்டுகள் நான்கினை தனது உள்ளாடையில் மறைத்து பெங்களுர் நோக்கிப் பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கைப் பெண்ணொருத்தி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது...
View Articleவடமாகாணசபையே எம்மவர்களுக்கு நல்லது செய் இல்லாவிட்டால் பேசாமல் இரு! யாழில்...
எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரி த்த த.தே கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது என...
View Article6 வயது சிறுமி மீது பாடசாலையில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்!!
பெங்களூருவில் முதலாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பாடசாலையில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,பெங்களூருவின்...
View Articleஅளுத்கம - பேருவல கலவரத்தை பயன்படுத்தி இரத்தினக்கல் கடத்திய கள்வன் வலையில்!
சென்ற ஜூன் மாதம் 15 ஆம் திதகி அளுத்கம, பேருவலை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர வேளையில் மாணிக்கக் கல் மற்றும் தங்க நகைக் கடைகள் இரண்டிலிருந்து ரூபா 4 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களைத் திருடிய...
View Articleமலேசிய விமானத்தின் மீது ஏவுகணைத்தாக்குதல்! 295 பேருடன் விழுந்து நொறுங்கியது...
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய கோலாலம் பூருக்கு 295 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இது, ஏவுகணைத் தாக்குதல் என்று...
View Article