Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பேலியகொட நகரசபை உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் இலங்கையிலிருந்து சென்றுவிட்டார்…!!

$
0
0
நேற்று முன்தினம் களனி டயர் சந்தியில் பேலியகொட நகர சபை உறுப்பினர் சியாமில் சந்தருவனின் கொலை தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்படவிருந்த களனிப் பிரதேச கோடீஸ்வரன் நாட்டை விட்டு சென்றுவிட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசாரணை நடாத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் அறிவிக்கின்றனர்.

குறித்த நகர சபை உறுப்பினரின் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கோடீஸ்வர வியாபாரி கிரேண்ட்பாஸ் பிரதேசத்திலுள்ள பாதாள உலகைச் சேர்ந்த ஒருவனை தனது வீட்டுக்கு வரவழைத்து தங்குமிட வசதியளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளதாகவும், இராணுவத்திலிருந்து ஓடிச் சென்ற ஒருவனான இந்த பாதாள உலக நபரை தனது வீட்டுக்கு குறித்த வியாபாரி வரவழைத்தார் என்பதை ஆய்வதற்கு விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலை தொடர்பில் நேற்றுவரை பொலிஸார் ஏறத்தாள 20 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் நடாத்தியுள்ளனர்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>