சபாலிங்கம் கொலை: உண்மையும் ஊகங்களும் புனைவுகளும். சுகன்
*"தமிழ் மாணவர் பேரவையின்"ஆரம்பகால உறுப்பினர் . *ஈழப் போராட்டத்தின் முதற் குரலாக வெளிவந்த "காவலன் "பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர் . *தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் காரணமாக சிறைக்...
View Article“மாய”க் கதையாடல் கண்ணன். கற்சுறா
உண்மையில் இந்தப் பக்கத்தினை எழுதத் தொடங்கு முன் நான் நீண்ட பெரும் மூச்சுக்களை விடவேண்டியதாக இருந்தது. இடையிடையே சிரிப்புத் தோன்றினாலும் எழுதத் தொடங்கும் வரை மண்டை கனத்தது. விறைத்தது. இதனை எழுதுவதற்காக...
View Articleசிவரமணியும் தற்கொலையும் -துர்க்ஹைமிலிருந்து மாஓ வரை- மு. நித்தியானந்தன்
இளங்கவிஞையும் பெண்நிலைவாதியுமான சிவரமணியின் மறைவு துயரந் தோய்ந்தது. அராஜகம் கோரநர்த்தனம் புரியும் ஒரு அந்தகார வெளியில் ஒரு சின்ன விளக்கைப் பிடித்துக்கொண்டு போக முனைந்த அவர் தன்னையே அழித்துக் கொண்டு...
View Articleவவுனியாவில் வைத்தியர் ஒருவரை கொலை செய்த புளொட் நெடுமாறனுக்கு மரண தண்டனை.
வவுனியாவில் மகப்பேற்று வைத்திய நிபுணர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா....
View ArticleNEO காத்தமுத்து சிவானந்தன்கள். கற்சுறா
நிலாந்தன் என்கிற “மாயக் கதையாடல் மன்னன்” அவர்களது அய்வுகளின் கதைகளை தமிழ்த் தேசிய மனநோயாளிகள் தொடர்ந்து காவியலைவதன் பின்னால் இருப்பது இலங்கைவாழ் தமிழ் மக்களது “நிம்மதியான எதிர்கால வாழ்வு குறித்த...
View Articleவெந்தும் தணியாத மோடுகள். ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்
புலிகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். 'அண்ணை, அடிச்சுப் பறிப்பார்'என்ற கனவில் யாழ்ப்பாணிகள் திளைத்திருந்த காலம். புலிகள் கட்டாயமாக ஆட் சேர்க்கிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை...
View Articleஉழைக்கும் மக்களின் சேமிப்பான EPF/ETF ல் கை வைக்காதே! அவை முதலீட்டுக்கான...
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போற்றவறிலுள்ள நிதியினை கடன் மறுசீரமைப்பு என்ற கோதாவில் உறுதியற்ற முறையில் முதலிட்டு, அரசு உழைக்கும் மக்களின் இறுதிகாலத்தை கேள்விக்குள்ளாக்கும்...
View Articleமாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அச்சமின்றி வழங்குவீர். ரணிலை...
அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கனை அச்சமின்றி வழங்கி, இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண...
View Articleபாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது எப்படி? கா. ஆனந்தன்
இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கி யப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள பெல்பேர் பற்றி அறிந்து...
View Articleநீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற...
பழைய வரலாற்று புனைவுகளில் ஆழ்ந்து ஒரு ரம்மியமான தேசம் ஒன்று முன்னர் இருந்ததாக அது கற்பனை ஒன்றை வரைகிறது. இழந்துபோன தேசம் இனத் தூய்மையான தேசம், பாரம்பரிய கலாசாரம் கொண்டது. அதனை நாம் இழந்துவிட்டோம். அதனை...
View Articleயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு
1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதன் வெள்ளிவிழாவை 1999ம் ஆண்டு கொண்டாடியது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ‘பாசிஸப் புலிகளின்’ அதிகாரத்தின் கீழ் தமிழ் அரசியலும், தமிழ் சமூகமும்...
View Article100 கோடி நஷ்ட ஈடு கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்....
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்ற...
View Articleஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024-.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை....
View Articleஇந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை...
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு...
View Articleமாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச்...
கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய...
View Articleதீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்
அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.தனிமனித...
View Articleஇந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.
ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில்...
View Articleசிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு...
நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம்...
View Article'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்'நந்தன வீரரத்ன
இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்'என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்....
View Articleபழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக...
மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த...
View Articleபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள். தோழர் மணியம் தேனிக்காக எழுதிய...
துணுக்காய் வதை முகாமில் நான்காயிரம் மனித உயிர்கள் புலிகளால் வதைக்கப்பட்டு அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு உடல்கள் வவுனிக்குளக்கரையில் எரிக்கப்பட்டு அக்குளத்திலேயே கரைக்கப்பட்ட வரலாறு...
View Articleஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்..
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முதற்கட்ட தீர்வாக இந்திய அரசின் முழு செல்வாக்குடன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களது உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது,...
View Articleபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும்...
அதேநேரத்தில், இடதுசாரித்துவம் பேசியவர்கள் சிலரும், மாற்றுக்கருத்துக் கைதத்தவர்களும், மனித உரிமைக் கோசம் போட்டவர்களும் சந்தர்ப்பவாதிகளாகவும், பதவி வேட்டைக்காரர்களாகவும், ஓடுகாலிகளாகவும் மாறிப் புலிகளின்...
View Articleஆயுதங்கள் மீது காதல்கொண்ட மனநோயாளிகள்.. அல்பேட் ஜூலியன் (பாகம் 2)
நான் இப்போது ஒரு கும்மிருட்டான இடத்தில் நின்றிருந்தேன். அடர்த்தியான சோலை போன்ற உயர்ந்து வளர்ந்த மரங்கள். இருபத்தைந்து யார் தொலைவில் ஒரு பெரிய மாடி வீடு இருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது ஒரு...
View Articleபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும்...
3. புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்! நான் எமது புத்தகக்கடையை அண்மித்தேபாது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. 'சந்தேகத்துக்கு இடமின்றி...
View Article