இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வ தேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி நெருக்கடி யில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கைக்குஎதிரான மாபெரும் சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது எனவும் ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைக் குழுவிற்கு சாட்சியமளிப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்
அத்துடன் அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இது இலங்கைக்குஎதிரான மாபெரும் சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது எனவும் ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைக் குழுவிற்கு சாட்சியமளிப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்
அத்துடன் அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்