Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

23 வருடங்களின் பின் கொழும்பிலிருந்து பளை வரையான ரயில்சேவை அடுத்த மாதம் ஆரம்பம்!

$
0
0
23 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து பளைக்கான புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது யாழ்தேவி புகையிரத சேவை, கிளிநொச்சி வரை இடம்பெறுகிறது. கிளிநொச்சியிலிருந்து பளை வரையான புகையிரதப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது சமிக்ஞை விளக்குகளை பொருத்தும் பணிகள் இடம்பெறு வதாக புகையிரத திணைக்களம்தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் வடபகுதிக்கான ரயில்பாதை முழுமையாக அழிவடைந்தது. எனினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், முதற்கட்டமாக வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டு, ரயில்சேவை ஆரம்பிக்கப் பட்டது.

பின்னர் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான 63 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியி னால் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கிளிநொச்சியிலிருந்து 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பளை வரையான பகுதி வரை ரயில்பாதை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

இதேவேளை 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய விதத்தில் வடக்கிற் காக ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>