![](http://1.bp.blogspot.com/-kt_1h-0nuk8/W9mVDllgOtI/AAAAAAAAstA/IcB-sPfPTd4EoKRFITGaAqOep023KSpfACLcBGAs/s200/CJ%2Band%2Bkaru.jpg)
சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கடிதத்திற்கு பதிலனுப்பியுள்ள பிரதம நீதியரசர், இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றினை சட்ட ரீதியாக அணுகவேண்டும் என்ற செய்தியை அவர் விடுத்துள்ளார்.