
அம்பலங்கொடையில் நடைப்பெற்ற நிகழ்வொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவிதுள்ளத அவர், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டவில்லையெனில் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசியல் நிலமையைக்கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வினை காண வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னால் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.