Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு! நாளை சிறிசேன கையாலாம்.

$
0
0
இரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே திறந்துவிடவேண்டும் என எம்பி சிறிதரன் தலையால் கிடங்கு கிண்டினார்.

ஆனால் இரணைமடுக்குள அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானபோது, அதனை தடுத்து நிறுத்துவதற்கு பெரும்பாடுபட்டவர் சிறிதரன். அவ்விடயத்தை வைத்து கிளிநொச்சி யாழ்பாணம் என்ற பிரதேசவாதத்தைக்கூட ஏற்படுத்தியிருந்தார். இவ்விடயங்களை நினைவுகூர்ந்த ஆழுநர் அபிவிருத்திக்கு தடையாக நின்ற ஒருவர் கையால் அதை திறப்பது அபத்தம் என்றும் அறிவித்து விட்டார் என ஆழுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அத்துடன் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை இரணைமடுவுக்கு வரவழைத்து அவர் கையால் வான்கதவுகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அறிவித்தல்களும் விடுக்கப்படாதபோதும், இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.





Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>