![](http://4.bp.blogspot.com/--ECw4iLBpKA/XBZAYwiANyI/AAAAAAAAtvI/dxPbfrOE7wsXety-xq_nYc9bIiLHi8XKQCLcBGAs/s200/ranil%2Btook%2Boath%2B1.jpg)
ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டின் பிரதம மந்திரியாக இத்துடன் 5 வது முறையாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசமந்த நிலையின்போது தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
![](http://4.bp.blogspot.com/--ECw4iLBpKA/XBZAYwiANyI/AAAAAAAAtvI/dxPbfrOE7wsXety-xq_nYc9bIiLHi8XKQCLcBGAs/s640/ranil%2Btook%2Boath%2B1.jpg)