Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.

$
0
0
வடகிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுத்திரின் பாவனைக்கும் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடணம் செய்யப்பட்டிருந்த காணிகளில் 69754.59 ஏக்கர் காணிகள் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2018 நவமபர் 25 வரை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தனியார் மற்றும் அரச காணிகளாகவே காணப்பட்டனஎன இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆண்டு படையினரின் பாவனையிலிருந்த காணிகளின் விபரங்கள்

யாழ்ப்பானம்-25202.88
கிளிநொச்சி-25948.49
முல்லைதீவு-11911.18
மன்னார்-2302.30
வவுனியா-7331.47
திருகோணமலை-1859.65
மட்டக்களப்பு-1592.29
அம்பாறை-8375.58

இவற்றில் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு

யாழ்ப்பானம்-22496.09
கிளிநொச்சி-24396.29
முல்லைத்தீவு-7126.69
மன்னார்-885.74
வவுனியா-6525.24
திருகோணமலை-98.18
மட்டகளப்பு-1040.29
அம்பாறை-7460.82

ஏக்கர் காணிகளும் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 263.55 ஏக்கர் காணிகளை 2018.12.31 இற்கு முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தலைமையத்தின் ஊடாக விடுவிக்கப்படும் எனவும் இராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கபபடுகின்றது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>