முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் வழக்கில் காவலில்...
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை காவலில் வைத்தும், அவரை விசாரணைக்காக பாரீசிற்கு அருகிலுள்ள நாந்தேர் பொலிஸ் தலைமையகத்தில் 48 மணி நேரம் தடுத்து வைத்தும், பிரெஞ்சு நீதித்துறை நேற்று காலை எதிர்பாராத...
View Articleதனது ஊடகச் செயலாளரிடம் ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் பொன்சேக்கா!
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா, முன்னாள் ஊடகச் செயலாளர் சஞ்ஜீவ சமரசிங்கவிடம் தன்னை மானபங்கப்படுத்தியதற்காக ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்...
View Articleருகுணு பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வன்மையாகக் கண்டிக்கிறோம்! -...
2014.06.30 ஆம் திகதி பிற்பகல் ருகுணு பல்கலைக்கழக வெல்லமடம சூழலிலிருந்து தங்குமிடம் நோக்கிச் சென்ற மாணவர்களில் ஒருபகுதியினர் தாக்கப்பட்டமை குறித்து ருகுணு பல்கலைக்கழக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான...
View Articleஇலங்கை பொலிஸ் சேவைக்கு 30 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள்! (படங்கள்...
இலங்கை பொலிஸ் சேவைக்காக 30 இலட்சம் பெறுமதியான உந்துவண்டி(மோட்டர் சைக்கிள்)கள் இலங்கை பொலிஸ் நிலைய தலைமை காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த உந்துவண்டி (மோட்டர் சைக்கிள்)கள் இலங்கையில் உள்ள...
View Articleஈராக் எல்லையில் 30000 வீரர்களை நிலை நிறுத்திய சவுதி அரேபியா.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் ஷியா பிரிவு அரசை எதிர்த்து சன்னி போராளிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அங்கு இவர்கள் மின்னல் வேகத்தில்...
View Articleபேருவலை விடயத்தில் ஊடகங்கள் உண்மையை மூடி மறைத்தன - குற்றம் சுமத்துகிறார்...
பௌத்த மதகுருக்களும் சிங்களவர்களும் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள்!இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையெங்கும் தற்போது பரவியுள்ளார்கள் எனவும், அதற்கெதிராக்க் குரல்கொடுக்க்க் கூடிய...
View Articleமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவர் உட்பட நான்கு முக்கிய...
மலேசியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது நான்கு எல்.ரி.ரியினர் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
View Articleபிரதமர் அலுவலக வாகனத்தில் வந்தவர்களால் எனது மகள் கடத்தப்பட்டாள்! தந்தை...
காணாமல் போன தனது மகளை தேடித்தருமாரு தந்தை யொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் அலுவலக வாகனத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி, கண்டி நகரில் தந்தை ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்....
View Articleஇவரை பற்றி தெரிந்தால் உடனே அறிவியுங்கள்!
படத்தில் இருக்கும் சந்தேக நபரை யாருக்காவது தெரியு மானால் உடனடியாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு அட்டன் பொலிஸார் கேட்டுக்கொள்கின் றனர். அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பிரதான நகரில்...
View Articleவைத்தியரின் கருக்கலைப்புக்கான ஊசி பிழைத்தது… யுவதியின் வாழ்வும் பிழைத்தது!
தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் வைத்தியர் ஒருவர் 37 வயதுடைய திருமணமான, இரு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்வதற்காக ஊசி மருந்தொன்றை உடலில் ஏற்றியதன் பின்னர், குறித்த பெண் கவலைக்கிடமாகி...
View Articleஅமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 25 ஆண்டு நினைவஞ்சலி லண்டனில்.
புலிப்பாஸிசத்திற்கு 25 வருடங்களுக்கு முன்னர் இரையான தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவஞ்சலி லண்டனில் எதிர்வரும் 12ம் திகதி பி.ப 4.30 மணியளவில் இடம்...
View Articleமாகாண சபை உறுப்பினர்கள் பகலுணவின் பின்னர் இல்லை…! - மனித உரிமைகள் ஆணையாளர்
மாகாண சபை மாதத்திற்கு இருமுறை மட்டுமே கூடுகின்ற போதும், அந்த இருநாட்களிலும் கூட பகலுணவின் பின்னர் ஒருவர் கூட இல்லாமையினால் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள்...
View Articleபொறியியல் பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி கொலைசெய்தவருக்கு மரணதண்டனை!
குற்றவாளியை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்யு மாறு நீதிமன்றம் உத்தரவு!பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கொலை செய்தார் என குற்றச்சாட்டப்பட்டு...
View Articleநம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலுள்ள சவால்! - தமிழில் : கலைமகன் பைரூஸ்
குருணாகலை, ரம்பொடகல்ல ஸ்ரீ ஸ்வர்ணகிரி ரஜமகா விகாரையின் விகாராதிபதியாகவிருந்த அம்பேபூஸ்ஸே சுமங்கள தேரரின் மரணம், அப்பிரதேசத்து சிங்களவர்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் பெரும் கவலைக்குரிய செய்தியாக...
View Articleயாழ் - வவுனியா பஸ் தடம்புரண்டது! ஒருவர் பலி 14 பேர் காயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ள துடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து...
View Articleநான் சொல்ஹெய்முடன் படம் எடுத்துக் கொண்டது உண்மை...! புலம் பெயர் தமிழர்களுடன்...
தான் புலம்பெயர் தேசாபிமானம்மிக்க தமிழர்களின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தேனே தவிர, எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையுடம் நடாத்தவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர்...
View Article“13” பற்றிப் பேசப்போகிறாராம் ஜீ.எல்!
வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜூலை 9 ஆம் திகதி புதுடில்லிக்குப் போய் இந்திய வெளிநாட்டமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரியவருகின்றது.அவருடன் தூதுக்...
View Articleமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!...
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதேவேளை, இலங்கையில்...
View Articleஇலங்கையில் செயற்படுவதாய்க் கூறப்படுகின்ற முஸ்லிம் அடிப்படைவாதக் குழு எது?
பேருவலை, அளுத்கம நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிகழ்வோடு மீண்டும் களத்தில் இறங்கியுள்ள அடுத்த பிரச்சினை அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றது என்ற...
View Articleஅமெரிக்காவின் துணை ராணுவ காவல்துறை. Andre Damon
கடந்த வாரம் அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் War Comes Home: The Excessive Militarization of American Policing என்ற ஓர் அறிக்கையினை வெளியிட்டது, அது நாடெங்கிலும் ”துணை இராணுவ காவல்” படைகளுக்கு...
View Article