ஐரோப்பாவில் அகதிகளுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தில் சார்லி ஹெப்டோ இணைகிறது....
சிரியப் போரில் கோரமாக விலை கொடுக்கப்பட்ட மனித உயிர்களுக்கு அடையாளமாக கடந்த ஆண்டு துருக்கிய கடலில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அய்லன் குர்தி பற்றிய ஒரு கீழ்தரமான தாக்குதலுடன்,...
View Articleசேரன் புலிவால் பிடித்த வரலாறு சொல்கின்றாா் அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டா்...
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் - சேரன்:-இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு...
View Articleபோர்குற்ற விசாரணகளை உள்நாட்டு நீதிபதிகளே மேற்கொள்வர். ராஜித திட்டவட்டம்
நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானால் அவற்றை உள்நாட்டு நீதிபதிகளே விசாரிப்பர் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இன்று...
View Articleஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! தொடர்ந்து என்னால் வழக்கை...
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றை அவமதித்தார் என்ற...
View Articleஅமெரிக்க இராணுவத்திற்கு தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்துவிடுவது குறித்த...
இந்திய செய்தி ஊடக அறிக்கைகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இது இறுதியாக்கப்படுமாயின், இந்திய...
View Articleபட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகானத்திற்கு வெளியில்...
2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த...
View Articleஅடுத்த சட்டமா அதிபர் யார் உப்புலா? ஜயந்தவா?
அரசாங்கத்தின் அடுத்த சட்டமா அதிபர் யார் என்பது தற்போதைய பேச்சுப் பொருளாகியுள்ளது. அதற்காக சிரேஷ்ட தரத்தில் இருப்பவர்கள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கடமை நேர சட்டமா அதிபர் சுகந்த கம்லத் ஆகியோரே. எனினும்...
View Articleயோசித உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான ஐவருக்கு 14 நாள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால...
View Articleஇலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஜனாதிபதி.
புலிகள் பயங்கரவாதிகள் அவா்கள் யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டுஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள்...
View Articleகோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசர் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ...
தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாய ராஜபக்ஷவைக் கொண்டு வருவதற்கான ஆபத்தான வேலைத் திட்டமொன்று தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.மிக விரைவில் கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய...
View Articleஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக...
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது. பிரிட்டனின் பர்மிங்ஹாம்...
View Articleதமிழர் ஓர் தேசிய இனமா? அன்றில் இனக்குழுமமா? யாழ் மேலாதிக்கம்...
ஈழத்தமிழ் மக்களை ‘தேசம் என்று அழைப்பதா? இல்லையேல் ‘மக்கள் குழுமம்’ என்று அழைப்பதா? இத்தகைய ஒரு நீண்ட சர்ச்சையில் நேற்று சனிக்கிழமை முழுநாளும் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டது தமிழ் மக்கள்...
View Articleசிங்கத்தின் வாலில் ஏறி விட்டீர்கள். இனி துண்டு துண்டுதான். ராஜபக்சவின்...
முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் மகன் லெப்டினன் யோசித்த ராஜபச்ச நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜபக்சவின் முன்றாம் மகன் றோஹித்த ராஜபக்க தனது...
View Articleஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. By...
இவ்வார ஆம்ஸ்டர்டாம் கூட்டத்தில், ஐரோப்பிய உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிமார்கள் நிராதரவான மத்திய கிழக்கு அகதிகளின் உள்வரவை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான பரிந்துரைகளைக் கொண்டு ஒருவரையொருவர் விஞ்சி...
View Articleடக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை.
கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்....
View Articleதமிழீழத்தை கைவிடுகின்றாராம் சிறிதரன்!
தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...
View Articleகிழிகின்றது மஹிந்த-பிரபாகரன் முகத்திரை! வருகின்றார் எமில் காந்தன்.
2005 ஆம் ஆண்டு தேர்தலில்போது தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்ததன் ஊடாகவே முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தில் அமர்ந்தார் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. தமிழ் மக்களின்...
View Articleஅதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை! - ராம் -
மாகாணசபை உறுப்பினரின் ஒலிவாங்கியை கைப்பற்ற சென்ற மத்திய அமைச்சரின் மேலதிக செயலாளர், அதை தடுக்க வந்தவரை பார்த்து கூ ஆர் யு [ who are you ] எனகேட்க, மற்றவர்கள் அவரைப் பார்த்து அதையே திருப்பி கேட்க,...
View Articleஐக்கிய தேசிய முன்னணியில் இணைகின்றார் பொன்சேகா! விருப்பம் இல்லை என்கின்றார்...
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சற்று முன்னர் அலரி மாளிகையில்...
View Articleஏஎஸ்பி மற்றும் பொலிஸ் பிரதம பரிசோதகருக்கு விளக்க மறியல்.
கொலைக்குற்றச்சாட்டில் ஏஎஸ்பி க்கும் பணப்பை திருட்டுகுற்றச்சாட்டில் பிரதம பொலிஸ் பரிசோதகருக்கும் விளக்க மறியல் எம்பிலிப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. எம்பிலிப்பிட்டியவில்...
View Article