அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டபிரேரணை இலங்கைக்கு எவ்வகையிலும் தோல்வியே அல்ல!
ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கைக்கு எவ்வகையிலும் தோல்வியே அல்ல, அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நாட்டில் துணிச்சலுடன் ஏற்படுத் தப்பட்ட சமாதானத்துக்கும், நல்லிணக்க...
View Articleமாமடுவ குளத்தில் மூன்று சடலங்கள் மீட்பு...
வவுனியா மாமடுவ எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தில் மூன்று சடலங்கள் சற்று முன் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு யுவதிகளும், ஒரு இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது....
View Articleவவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியை காட்டுமிராணடித்தனம்!
வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ளது கலைமகள் மகாவித்தியாலயம். பிரபல்யமாக முன்னேறிவரும் இப் பாடசாலையில் சிறுவர் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகமா இடம் பெறுவதாகவும், ஊழல்கள் இடம்பெறுவதாகவும்...
View Articleகடந்த 20 நாட்களுக்குள் வடக்கில் புலிகளுக்கு உதவி செய்து கைதானோர் விபரம்!
மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான 20 நாட்களுக்குள் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலுமாக புலிகளுக்கு உதவி செய்த 44 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இவர்கள்...
View Articleதென் மாகாணத்தின் மூன்று மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு...
தென் மாகாணத்தின் ஹம்பாந்தொட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.இவற்றில் காலி மாவட்டத்தின், காலி தேர்தல்...
View Articleநடு நிலை வகிப்பதென்பது தூர விலகி நிற்பதில்லை- துணைத் தூதுவர் வி.மகாலிங்கம்
நடு நிலை வகிப்பதென்பது தூர விலகி நிற்பதற்கான அர்த்தமில்லைஎன்பதுடன் நாங்கள் உங்களுடன் இருந்து உங்கள் தேவையை, உரிமையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே நடுநிலையாகும் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத்...
View Articleஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அமோக...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அமோக வெற்றியீட்டியுள்ளது. தெளி வான பெரும்பான்மையுடன் இரு மாகாண சபைகளின் அதிகாரத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...
View Article“ஒப்பனையற்ற செல்பீ” படம் முலம் 173 கோடி ரூபா நிதி சேகரிப்பு!
'ஒப்பனையற்ற செல்பீ'படம் மூலம் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான பியோனா கன்னிங்ஹம் என்ற ஒரு குழந்தையின் தாய் ஒருவரின் திட்டம் சமூவ வலைத்தளத்தினூடாக வெகுவாகப் பரவி 8...
View Articleகலியாணம் காட்டுறன் எனக் கூறி 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் வசமாக...
பதின்நான்கு (14) வயதுடைய சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி அச்சிறுமியை கர்ப்பிணியாக்கிய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் பிட்டி பாலியாறு பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரை...
View Articleபிரஜைகள் குழு காப்பாளர் சண் அவுட்: உறுதிப்படுத்திய ஆனந்தன் எம்.பி
சிவசக்தி ஆனந்தனின் நகர்வுகளுக்கு துணையாக இருந்த வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு காப்பாளர் சண் மாஸ்டர் தேர்தல் காலங்களில் ஆலோசகராகவும் இருந்துள்ளார். சண் மாஸ்டரை தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
View Articleதோற்றனர் நதீஷா, அனர்கலீ இருவரும்…
இம்முறை தென் மாகாண சபைக்காக மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட அனர்கலீ ஆகர்ஷா, நதீஷா ஹேமமாலீ இருவரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து போட்டியிட்ட அனர்கலீ.ஆகர்ஷா...
View Article'தம்பதிவ” போவதற்கென பணம் சேகரித்த பௌத்த பிக்கு பெண்ணொருவருடன் போதையில்....
போதையில் இருந்த பௌத்த பிக்கு உட்பட அறுவர் கைது!முச்சக்கர வண்டி மூலம் பகல்வேளைகளில் வீடு வீடாகச் சென்று, உதவி சேகரித்து இரவு நேரங்களில் ஒரு வீட்டில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்த பௌத்த...
View Articleஇலங்கை தொடர்பில் ஜெனீவாவில் இந்தியா…
வாக்களிக்காமை தொடர்பில் மனக்கவலையுறுகிறது அமெரிக்கா!அமெரிக்காவின் அநுசரணையின் கீழ் ஜெனீவா மனித உரிமை உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் இருந்தது பற்றி அமெரிக்கா தனது மனக்கவலையைத்...
View Articleஇம்முறை படித்தவர்கள் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்டுள்ளனர்! - ஞானசாரர்
அரசியல்வாதிகள் மத்தியில் புதிய சிந்தனைகள் ஏற்பட வேண்டுமென்ற செய்தியை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் ஊடாக மக்கள் வழங்கியுள்ளனர் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
View Articleஇலங்கை மீதான விசாரணைக்கு 190.822 மில்லியன் ரூபா தேவை...!
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 14 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள்...
View Articleபுதிய முதலமைச்சர்கள் பற்றிய தீர்மானம் இன்று…!
பிரசன்ன மற்றும் சானுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு…!மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்களின் பெயர்கள் இன்று (01) பிற்பகலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
View Articleமக்களின் கருத்துக்களுக்கு தலைசாய்த்து அபிவிருத்தி நடவடிக்கை மேலும்...
தென் மற்றும் மேல் மாகாணம் இரண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருப்பதானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்களுக்குள்ள திருப்தியையும், இரு மாகாணங்களும் மேற்கொண்ட அபிவிருத்திப்...
View Articleஉக்ரேனிய எல்லையில் இருந்து ரஷ்யா துருப்புக்களை திரும்பப்பெற வேண்டும் என்று...
ஜனாதிபதி ஒபாமா CBS News பேட்டி ஒன்றில் தோன்றி, கடந்த வாரம் ரஷ்ய கூட்டமைப்பில் கிரிமியா இணைக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு எதிராக தன் இறுதி எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்...
View Articleமாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றோர் விபரம்..
மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம்ஹிருணிக்கா பிரேமச்சந்திர - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 139034எஸ்.எம். மரிக்கார் - ஐக்கிய தேசியக் கட்சி - 67243கே.டீ. லால்காந்த - மக்கள் விடுதலை முன்னணி -...
View Articleநேற்று கொடி ஏறியது...! (படங்கள் இணைப்பு)
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 192 ஆவது கொடியேற்று விழா நேற்று திங்கட்கிழமை (31-03-2014) மாலை ஆரம்பமானது.இதன் ஆரம்ப வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம்...
View Article