முல்லைத்தீவில் கோப்பாப்பிலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 101 வீடுகள்...
ஓவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் தமக்குறிய வீட்டுடன் 40 பேச்சஸ் காணியும் வழங்கப்பட்டதுமுல்லைத்தீவு கோப்பாப்பிலவு மாதிரி கிராமத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 101 வீடுகளை...
View Articleஎல்.ரி.ரி.ஈ உட்பட 16 அமைப்புகளை சேர்ந்த 424 பேரும் இலங்கைக்குள் நுழைய தடை!...
எல்.ரி.ரி.ஈ உட்பட 16 அமைப்புகளை தடைசெய்துள்ள அரசாங்கம், அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற 424 நபர்களின் பெயர் விபரங்களையும் விசேட வர்த்தமானி...
View Articleகிளிநொச்சியில் காலை முதல் நடைபெறும் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா!
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(05.04.2014) காலை ஒன்பது மணிக்கு பாரம்பரிய தமிழ் சிங்கள கலாசார முறைப்படி விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நிகழ்வுகள்...
View Articleபெண் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய இராணுவ அதிகாரிகள் கைது!
பயிற்சி பெற்றுக் கொண்ட பெண் இராணுவ சிப்பாய்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகளையும்...
View Articleதெற்காசிய பிராந்திய சபாநாயகர்கள் மாநாடு ஹம்பாந் தோட்டையில்!
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் சபாநாயகர்களது விசேட மாநாடு எதிர்வரும் மே மாதம் ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான விசேட...
View Articleபுல்மோட்டை மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்விசார் மாநாடு!
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன முஸ்லிம் கலாச்சார நலன்புரிச்சங்க கல்விப்பிரிவு மற்றும் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த கல்விசார் பிரச்சனைகளும் தீர்வுகளுக்கான...
View Articleமலேஷிய விமானத்தை தேடும் சீனக் கப்பலுக்கு கிடைத்தது 'துடிப்புச் சமிக்ஞை' !
காணாமல் போன மலேஷிய எயார்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Haixun 01 எனும் சீனக் கப்பலில் காணப்படும் கருப்புப் பெட்டிகளை கண்டறியும் சாதனத்தில் விநாடிக்கு 37.5 ஹேர்ட்ஸ்...
View Articleக.பொ.த. (சா.த )பரீட்சையில் 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை! -...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல...
View Articleஜ.ம.மு மற்றும் தமிழ் ஊடகங்கள் முன்பாகவுள்ள கட்டாய பிராயச்சித்தம்
நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை...
View Articleசிஐஏ சித்தரவதையும், சர்வாதிகார அச்சுறுத்தலும். Patrick Martin
சிறைக்கைதிகள் மீதான சித்தரவதை மற்றும் அதை மூடி மறைக்க அரசு அதிகாரிகளால் கூறப்படும் திட்டமிட்ட பொய்கள் குறித்த பேரச்சமூட்டும் விபரங்களை அளித்து, செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான செய்தியிலிருந்து...
View Articleஎமது ஜனாதிபதி சகல பிள்ளைகளும் நற்பிரசையாக மிளிர ஆவன செய்கிறார்! - சரத்...
“மேற்கத்திய நாடுகள் எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள மனுதொடர்பாக பல அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், அதற்கு அடிபணியாது எமது நாட்டுத்...
View Articleரோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா! (படங்கள் இணைப்பு)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு குருநாகல் வயம்ப ரோயல் கல்லூரி விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு விழா அதிபர் தலைமையில் நடைபெற்றது. சிங்கள மாணவர்களுடைய நிகழ்வுகளையும் தமிழ்...
View Articleமுன்வைத்த காலை பின்வைக்காமல், தங்களது தீர்மானத்தில் உறுதியாக இருங்கள்! -
ஜனாபதிக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கை மருத்துவர்கள் கடிதம்!ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட ஆணையின் பேரில் தடைசெய்யப்பட்டுள்ள க்ளைபோஸட் பூரண களைகொல்லி விடயத்தில் பூச்சிக்கொல்லிகள் எதிர்ப்பு பதிவாளர்...
View Articleதனது சொத்துக்களை விற்றே தான் இப்போது வாழ்க்கை நடாத்துவதாக கூறுகிறார் முன்னாள்...
தான் தற்போது தனது பெற்றோர் தனக்கு வழங்கிய சொத்துக்களை விற்றே வாழ்க்கை நடாத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிடுகிறார்.எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற கூடமொன்றில் கலந்துகொண்டு...
View Articleமாகாண சபை அமைச்சர்களோ, பணியாளர்களோ வெளிநாட்டுப் பயணம் செல்லமுடியாது! - ஜனாதிபதி
எதிர்வரும் காலங்களில் மாகாண சபைப் பணத்தைக் கரைத்து, மாகாண சபையின் அமைச்சர்களும், பணியாளர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடைசெய்துள்ளார்.இதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த...
View Article2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் மஹிந்த...
2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடத்தை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "ஆசியன் அவார்ட்ஸ்"அமைப்பு...
View Articleபெருவரவேற்பைப் பெற்ற டாக்டர் முஸ்தபா ரயீஸின் “குழந்தை வளர்ப்பில் பெற்றோரின்...
வெலிகம லீட் பவுண்டேஷன் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை வெலிகம நகர சபை மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்த, பிரபல உளவளவாளரும், மருத்துவக் கலாநிதியுமான டாக்டர் முஸ்தபா ரயீஸின் “குழந்தை வளர்ப்பில் பெற்றோரின்...
View Articleசர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை – ஜாதிக ஹெல உறுமய!
எந்தவொரு நாடும் தனது இறைமையை பணயம் வைக்க விரும்புவதில்லை எனவே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே பொருத்தமானது என்பதுடன் சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட முடியாது என ஜாதிக...
View Articleஒடுக்குமுறையின் புதிய வடிவமே இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் – பசில்!
இலங்கையில் யுத்த நிலைமை நிலவிய போது கொண்டுவரப்படாத பிரேரணைகள் நாட்டில் சமாதானம் நிலவும் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளமை மேற்கு நாடுகள் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மீது மேற்கொள்ளும் வழமையான பொருளாதார...
View Articleஇலங்கைக்கெதிரான விசாரணை “மே”யில்???
அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் ஒன்றிணைந்து 25 ஆவது மனித உரிமைகள் மாநாட்டில் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள விசாரணை மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
View Article