![](http://4.bp.blogspot.com/-i9mIucFusjk/UqiI4grdCZI/AAAAAAAAVwg/NWjzadryIGg/s320/court+order+-+Copy.jpg)
பிரதம நீதியர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதிபதிகள் இம்மனுவை விசாரிக்கவுள்ளனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட 5 அமைப்புக்கள் இம்மனுவை தாக்கல் செய்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வட மாகாண சபை தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக இம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் யாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.