தெற்கின் அடுத்த முதலமைச்சர் நானே! - கீதா
“தென் மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் நானே” என பெந்தர எல்பிடிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதான அமைப்பாளர் கீதா குமாரசிங்க குறிப்பிடுகிறார். தவலம தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பாலர் பாடசாலை விழாவொன்றின் போதே...
View Articleபிறந்த குழந்தை கொன்ற தாய் கைது!
டயகாமம் மூன்றாம் பிரிவு தோட்டத்தில் வசித்து வந்த தமிழ்ப் பெண்ணொருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையின் கழுத்தையை அமத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரில் நுவரெலியா டயகாமம் பொலிஸார் கைது செய்து...
View Articleஇலங்கையின் 14 மாவட்ட கரையோரப்பகுதிகளில் நாளை சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை!
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை பிற்பகல் 3.00மணிக்கு நாடெங்கிலுமுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த கரையோரப்பகுதிகளில் இந்த சுனாமி ஒத்திகை நடைபெற...
View Articleயுத்தம், வெற்றி தோல்வி பற்றிய கருத்தெல்லாம் முடிந்து விட்டது! ஐக்கியத்தை...
தற்போதைய அரசாங்கத்திடம் இன,மத பேதமில்லை. அனை வரும் இலங்கையர்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஒரே இலங்கையர்கள் என்ற கோட்பாட்டை உருவாக்குவதே அர சாங்கத்தின்...
View Articleஈரலை பாதுகாக்க வைத்திருக்க சீராக பேணுவோம்!
எமது உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுவதுடன் இன்று மனிதர்களில் அதிகமானவருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது மனிதனுக்கு தோன்றும் இத்தகைய நோய்களுக்கு ஈரலின்...
View Articleஇனியும் எங்கள் தலைவராக பிரபாகரனே இருப்பார்! இப்படிச் சொல்கிறார் கொண்டம்...
தொடர்ந்தும் தங்களது அரசியல் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரனே இருப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.“புதிய தலைமுறை” எனும் ஐரோப்பிய தொலைக்காட்சியுட...
View Articleஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேல் மாகாண சபை கலைக்கப்படுமாம் - தினேஷ்
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேல் மாகாண சபை கலைக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரி வித்தார். கொழும்பு கிரான்ட்பாஸ் வீதியிலுள்ள 130ம, 180ம் தோட்டங்களுக்கு செல்லும் பாதைகள் செப்பனிடப்பட்டு...
View ArticleTNA யின் விஞ்ஞாபனத்திற்கு எதிரானமனு மீதான விசாரணை ஜனவரி 22 உச்ச...
மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளி யிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை தடை செய்யுமாறு தாக் கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை ஜனவரி 22 ஆம் திகதி...
View Articleமனித உரிமைகள் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட அதிகமானவர்கள் குவிவு!(படங்கள்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லை தியத்த உயன பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “புத்தி பிரபோதினி” எனும் புகைப்படக் கண்காட்சியை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்...
View Articleதந்தையைப் போலவே தனயன் நானும் கட்சிக்காக உயிர்நீப்பேன்! - சஜித்
தானும் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவைப் போல கட்சிக்காக உயிர்நீக்கத் தயாராகவிருப்பதாக ஹம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.பெலியத்தையில் இடம்பெற்ற கூட்டமொன்றில்...
View Articleபெண்ணாக மாறிய பாம்பு! கானாவில் சம்பவம்
கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர்...
View Articleவல்வெட்டித்துறை பிரதேச சபையில் மோசடி: சிவாஜிங்கத்திற்கும் தொடர்பா?
வல்வெட்டித்துறை நகரசபைக்கு சொந்தமான பேருந்து தரிப்பிட சிற்றூண்டிச்சாலை குத்தகையில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பிரத்தியேக செயலாளரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான கருணானந்தராசா மோசடி...
View Articleஹம்பாந்தோட்டை பகுதியில் மணல் ஈயினால் பரவி வருவரும் நோய் ஒரு ஆட்கொல்லி...
மணல்ஈ யினால் பரவும் தோல் நோய் ஒரு ஆட்கொல்லி நோயால்ல என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மணல்ஈ யினால் பரவும் தோல் நோய் ஹம்பாந்தோ ட்டை பகுதியில் பரவி வருவதாகவும், இதுவொரு ஆட் கொல்லி நோய் என்றும் ஊடகங்கள்...
View Articleகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றார் சம்பந்தன்!!
கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் பாராட்டத்தக்கவை எனவும், இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ்...
View Articleகல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் இழுபறியில்!! இனவாதத்தை கக்கி தடைபோடுவது...
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பிலான கூட்டம் ஆரம்பமான போது பொதுநிருவாக அமைச்சரின் மேலதிக செயலாளரினால் சமர்பிக்கப்பட்ட கல்முனை படத்தில் கல்முனை பிரதேசம் 50 சதுர கிலோ மீட்டர்...
View Articleலவ் மூட்டுடன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸ் மீது யாழில் தாயும்...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். மாம்பழம் சந்தியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். மாம்பழம் சந்தி...
View Articleகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிப்பு!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகளைநடைமுறைப்படுத்தும் நோக்கில் வட...
View Articleநான் தங்கத்துடன் (ரத்ரங்) போட்டியிடுவேன்! - அனர்கலீ
நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரங் - தங்கம்) ஆளும் கட்சியுடன் இணைந்துகொண்டார் அவருடன் இணைந்து தானும் காலியில் போட்டியிடுவதாக தென் மாகாண...
View Articleஅமைச்சர் மகிந்தானந்தவுக்கு கொழும்பெங்கிலும் காணி, எல்லா வங்கிகளிலும் வைப்பு!!
விளையாட்டமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே கொழும் பெங்கிலும் காணிகளுடனும் வங்கிக் கணக்குகளுடனும் இருக்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாரா ளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகி...
View Articleஅரசாங்கத்திற்கு இருமாத காலக்கெடு! அதற்கடுத்த மாதம் அகிம்சைப் போராட்டம்...
வடக்கின் தமிழ் மண்ணிற்கு எதிராக தெற்கிலுள்ள சிங்கள அரசாங்கம் முன்னெடுத்துள்ள தமிழர் ஒழிப்பினை இரு மாதங்களுக்குள் நிறுத்தாவிட்டால் மூன்றாவது மாத்த்திலிருந்து பொதுமக்கள் ஒழுங்கு செய்யவுள்ள அகிம்சைப்...
View Article