Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு யுவதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!!

$
0
0
தகாத உறவில் ஈடுபட்டுவந்த இரு பெண்களை பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து கைது செய்த பொலிஸார் இருவரையும் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

22 வயதுடைய இவ்விரு யுவதிகளும் சுதந்திர வர்த்தக வலயப்பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் ஒரு அறையில் வசித்து வந்த போது தகாத உறவில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் தமது தொழிலை விட்டு பிங்கிரிய பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்று அங்கும் வழக்கம் போல் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

இதில் சந்தேகம் கொண்ட பெற்றோர் எச்சரிக்கை விடுத்த போது இருவரும் தப்பி வந்து மற்றைய யுவதியின் வீட்டில் தங்கியுள்ளனர். அவ்வீட்டைத் தேடிவந்த யுவதியின் பெற்றோர் நவத்தேகமுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையிலேயே நவத்தேகமுவ பிரதேசத்தில் வசித்த யுவதி தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>