பொலிஸார் என கூறி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல்! வவுனியாவில் சம்பவம்!
தாம் பொலிஸார் எனவும் வீட்டினுள் சோதனை நடத்த வேண்டும என கூறிக்கொண்டு இரவு 9.10 அளவில் வவுனியாவில் உள்ள வீடொன்றிற்கு சென்ற நால்வர், அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டுள்ளனர்.அதன் பின்னர் அவர்கள் வீட்டில்...
View Articleஎனது கணவர் சொயிப் மலிக்கும் எனக்குமிடையில் எந்தவிதமான கருத்துமுரண்பாடும்...
தனது கணவர் சொயிப் மலிக்குடன் தனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லையென இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா...
View Articleஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இரு யுவதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!!
தகாத உறவில் ஈடுபட்டுவந்த இரு பெண்களை பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து கைது செய்த பொலிஸார் இருவரையும் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 22 வயதுடைய இவ்விரு யுவதிகளும்...
View Articleமிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மிருகங்கள்தான் இருக்கவேண்டும்!...
மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என்று வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட பொது பல சேனா அமைப்பின்...
View Articleஅனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? ; கிழக்கில் சில இடங்களில்...
வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வட தமிழ்...
View Articleவவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறும் 'வாழ்வின் எழுச்சி'விற்பனைசந்தை
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு பிரதேச மட்டத்திலான வாழ்வின் எழுச்சி விற்பனைசந்தை வவுனியா பிரதேசசெயலகத்தில் சித்திரை 10ம் மற்றும் 11ம் திகதிகளில் இடம்பெறுகிறது.கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட்...
View Articleஇலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 7 வகை அணகொண்டா பாம்புகள் ! !
தெஹிவளை மிருகக்கட்சிசாலையிலிருந்து ஏழு அணகொண்டா வகை பாம்புகள் மிருக பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்திய மிருகக்காட்சிசாலை ஒன்றுக்கு நேற்று அனுப்பி வைக்கப் பட்டு ள்ளதாக தெஹிவளை...
View Articleதுப்பாக்கியால் ஒருவரை சுட்டு விட்டு தன்னையே சுட்டுக் கொண்டவர் மரணம் ; அவரால்...
இரத்தினபுரி கரங்கொட, ஹங்கமுவ பிரதேசத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தன்னைத் தானே துப்பாகியால் சுட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக் கின்றது. ஹன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41...
View Articleசிறுவனை கடத்தி 30 லட்சம் கப்பம் பெற முயன்ற மூவர் கைது!!
சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த மூன்று பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்து ள்ளனர். மாளிகாவத்தை தொடர்மாடி வீடமைப்புத் தொகுதி யில் வசித்து வரும் 8 வயதான சிறுவன் பகுதி நேர...
View Articleநாமல் ராஜபக்ஷ தனது 28வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் !! (படங்கள்)
நாமல் ராஜபக்ஷ தனது 28 வது பிறந்தநாளை பெற்றோர்களான, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதல் பெண் சிரந்தி ராஜபக்ஷவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இவ் வைபவத்தில் நாமல் ராஜபக்ஷவின் நண்பர்கள் மற்றும் சக கூட குடும்ப...
View Articleடுபாயில் தோசை உண்ணும் போட்டியில் விரைவாக உண்ட இந்தியர் வெற்றி !! (படங்கள்)
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நபரொருவர் டுபாயில் நடைபெற்ற விரைவாக தோசை உண்ணும் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் பெண்ணொருவர் உட்பட 25 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 1.25...
View Article80 லட்சம் நிதி மோசடி செய்த ஒன்பது பேர் கைது !!
போலி ஆவணங்கள் தயாரித்து 80 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 9 சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ பிரதே சத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து 102 இறப்பர் முத்திரைகள், ஆட்பதிவு...
View Articleபுலிகளின் புதிய தலைவர் கோபி துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
பிரகாரனின் பின்னர் இலங்கை புலிப்பினாமிகளின் தலைவர் எனக் கூறப்படுகின்ற பொன்னையா செல்வநாயகம் கஜீபன் எனும் கோபி என்றும் காசியன் (31) என்றும் அழைக்கப்படுகின்ற கனவாகன ஓட்டுநர் மற்றும் இன்னும் இருவர் இன்று...
View Articleஇலங்கையில் பத்துக்கு அறுவர் மனநோயாளிகள்!
“இந்நாட்டு மக்களில் 60% ஆனோர் மனநோயாளிகள் என மேல் மாகாண சமூகப் பணிப்பாளர் அனுஷா கோகுல குறிப்பிட்டார்”சமூக சேவைகள் அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக கொழும்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற...
View Articleதமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்பட வேண்டும்! - உதய கம்மன்பில
பயங்காரவாதக் குழுக்களைத் தடைசெய்த போதும், அதன் அரசியல் கட்சியை தடைசெய்யாத - உலகில் ஒரேநாடு இலங்கையே!தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்ய வேண்டும் எனவும், பயங்காரவ ஆயுதக் குழுவைத் தடைசெய்த...
View Articleவெலிகடை , கொக்கட்டிச்சோலை , குமுதினிப்படகு . கந்தன் கருணை படுகொலை போல ஒரு...
கடந்த 2004 ஆம் ஆண்டில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்த கிழக்கின் இளைஞர்களை நினைவு கூரும் நிகழ்வு நாள் வழமை போல் இவ்வருடமும் நேற்று நடைபெற்றபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
View Articleஇராணுவம் கைப்பற்றியுள்ள வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதிகளை மீட்டித்தருக! -...
இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் கிண்ணியா வைத்தியசாலைக்கு சொந்தமான வைத்தியர்களின் உத்தியோக பூர்வ விடுதிகளை வைத்திய சாலைக்கு மீள ஒப்படைக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டு தகவல்...
View Articleஞானசாரர் நவபிள்ளையின் கைப்பிள்ளையாகவே செயற்படுகிறார்...! - டிலான்
இதுவரை பொதுபல சேனா இயக்கம் நவநீதம்பிள்ளையின் கைப்பிள்ளையின் கைப்பிள்ளையாக நின்று செயற்படுவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.ஞானசாரரும், வட்டரெக்க விஜித்த தேரர் இருவரும் மனநோய் வைத்தியர்களிடம்...
View Articleஞானசாரரின் அடாவடித்தனத்தின் பின்புலத்தில் அதிகாரவர்க்கம் நிற்கின்றது! - ரவூப்...
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசாரர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம், ஜாதிக்க பல சேனா அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த ஊடகச் சந்திப்பை சீர்குலைத்தமைக்கு ஏதேனும் ஓர் அதிகார வர்க்கத்தினரின்...
View Articleகணக்குத் தெரியாத ரணில் “தோல்வியுறுவது எவ்வாறு?” என பாடம் நடாத்த வெளிநாடு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இருவரும் தென் மற்றும் மேல் மாகாண தேர்தலில் கணக்குப் பாடத்தில் சித்தியடையவில்லை என,...
View Article