புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த இராணுவத்தினர் உட்பட இந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று தலைமறைவாகியுள்ளோர், இராணுவத்தினர் அல்லாதவர்கள் ஆகியோர் இலங்கை இராணுவத்திலுள்ள போர்க் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு பிரித்தானிய தமிழ் மன்றம் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் 6000 பெயர்களைக் கொண்ட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
இவர்கள் அனைவரும் வவுனியா நடைபெற்ற யுத்த்த்தில் கலந்துகொண்டவர்கள் எனக்கூறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கை 130 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது.
அடுத்த மாதம் ஆரம்பப் பகுதியில் நவநீதம்பிள்ளையினால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான ஆய்வறிக்கைக்கு உசாத்துணையாகவே பிரித்தானிய தமிழ் மன்றம் இந்த அறிக்கையை கையளித்துள்ளது.
வன்னிப் போரில் கலந்துகொள்ளாத இராணுவத்தினரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வன்னிப் போர் நடைபெறுவதற்கு முன்னர் பதவி விலகியிருந்த இராணுவத்தினரின் பெயர்களையும் இணைத்து அறிக்கை தயாரித்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் அறிக்கை நகைப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகின்றது.
(கேஎப்)
இவர்கள் அனைவரும் வவுனியா நடைபெற்ற யுத்த்த்தில் கலந்துகொண்டவர்கள் எனக்கூறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கை 130 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது.
அடுத்த மாதம் ஆரம்பப் பகுதியில் நவநீதம்பிள்ளையினால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான ஆய்வறிக்கைக்கு உசாத்துணையாகவே பிரித்தானிய தமிழ் மன்றம் இந்த அறிக்கையை கையளித்துள்ளது.
வன்னிப் போரில் கலந்துகொள்ளாத இராணுவத்தினரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வன்னிப் போர் நடைபெறுவதற்கு முன்னர் பதவி விலகியிருந்த இராணுவத்தினரின் பெயர்களையும் இணைத்து அறிக்கை தயாரித்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் அறிக்கை நகைப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகின்றது.
(கேஎப்)