ஹட்டனில் 100 பேரை குளவிகள் தாக்கின! (படங்கள் இணைப்பு)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, போடைஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும்போது குளவி கொட்டுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.100 பேர் குளவி கொட்டுதலுக்கு உள்ளாகியிருப்பதுடன், அவர்களில் 50 பேர்...
View Articleஹம்பாந்தோட்டையில் பா.உ. தாக்கப்பட்டதற்கான காரணம் அரசாங்கமே எனச்...
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பவற்றைப் பார்வையிடச் சென்றவேளை, பிரதேசத்தவர்களால் அவர்கள் தாக்குதலுக்குள்ளானதை அரசாங்கத்தின் கணக்கில்...
View Articleதன்மீது பொலிஸார் விசாரணை நடாத்துவது குறித்து தான்மகிழ்வதாகக் கூறுகிறார்...
பொலிஸார் தன்னைப் பற்றி விசாரணை செய்ய முன்வந்திருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார குறிப்பிட்டுள்ளார்.தனக்கெதிராக உள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய...
View Articleதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் சட்டவிரோத...
வடமாகாண சபை உறுப்பினர்களில் சிலர் முன்னைய காலத்தில் செயற்பட்டதை விட மோசடி, சட்டவிரோதச் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது தமக்கு கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி இவ்வாறான...
View Articleபோர்க் குற்றவாளிகள் எனச்சொல்லி நவபிள்ளையிடத்தில் 6000 பொய்ப் பெயர்கள்…
புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த இராணுவத்தினர் உட்பட இந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று தலைமறைவாகியுள்ளோர், இராணுவத்தினர் அல்லாதவர்கள் ஆகியோர் இலங்கை இராணுவத்திலுள்ள போர்க் குற்றவாளிகள்...
View Article2013 இல் போதையில் வாகனம் செலுத்திய 51764 பேர் கைது!
பொலிஸாரினால் 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம், போதையுடன் வாகனம் ஓட்டிய சாரதிகள் 51,764 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவ்வாண்டில் கடந்து போன மாதங்களில் மாத்திரம் 14,153 சாரதிகள் இவ்வாறு...
View Articleவெளிநாட்டு மாணவர்கள் 50 பேர் இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்…
இந்நாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வி கற்பதற்காக, வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டுவருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்கள் 50 பேர் தெரிவு...
View Articleகாங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: சாடுகின்றார் ராம்தேவ்
இந்திய பிரதமர் தேர்வில் நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா-ராகுலை கடுமையாக சாடியுள்ளார்.மும்பையில் நடந்த பத்திரிகையானர் சந்திப்பில் அவர்...
View Articleபாரீஸ் லாச்சப்பலில் பாணுவின் தம்பி மகேஸ் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் லாச்சப்பல் பிரதேசத்திற்கு புலிகளின் பொறுப்பாளாராக கடந்த சில காலங்களாக புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான பாணுவின் தம்பி மகேஸ் என்பவர் செயற்பட்டு வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர்...
View Articleலிபியக் கங்காரு நீதிமன்ற விசாரணைகள் கடாபியின் மகன்களுக்கு எதிராக...
இந்த வாரம் லிபிய அரசு ஒரு வெகுஜன வழக்கு விசாரணையை தொடக்கியது; இதன் அனைத்து கவனமும், அகற்றப்பட்ட தலைவரான கேர்னல் முயம்மர் கடாபியின் இரு மகன்களான, அவரது பட்டத்து வாரிசு சைப் அல்-இஸ்லாம் மற்றும் சாதிக்...
View Articleஅரச மாளிகையிலிருந்து பறவைகள் பறப்பதற்கான காரணம் தெரியுமா? -ரஞ்சன்
வீட்டிலுள்ள கிளிகளும் இப்போது பறந்துசெல்வதற்குக் காரணம் அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்துள்ளதனால்தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.“இன்று தோல்வி...
View Articleஞானசாரரின் சவாலை ஏற்க தான் தயார் என்கிறார் ஹக்கீம்!
ஒழுங்காக நெறிப்படுத்தப்பட்டு , வார்த்தைப்பிரயோகங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் நேரில் எந்த இடத்திலும் விவாதத்திற்கு முகம்கொடுக்க முடியும்.தற்போது தோற்றமேடுத்துள்ள முஸ்லிம் விரோத போக்கு குறித்து...
View Articleமதங்களிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை! - அடித்துச் சொல்கிறார் மகிந்தர்...
நாட்டின், மத சுதந்திரம் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சகல மதங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்...
View Articleஉக்ரேன் பற்றிய ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் மத்தியில் ரஷ்யா மீதான மோதலை...
ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கிழக்கு உக்ரேனிய ஆர்ப்பாட்டங்களில் இருந்து மாஸ்கோ தன்னை அந்நியப்படுத்தி காட்டினாலும், ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கியேவ் ஆட்சி தொடர்ந்து அதன் ஆயுதமேந்திய படைகளை...
View Articleதலவாக்கலை ஊடகவியலாளர் கௌரவிப்பு விழா (படங்கள் இணைப்பு)
தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆட்சி பிரதேசத்திற்கு அதி உன்னத சேவையை செய்த ஊடகவியலாளர்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.இவ்வூடகவியாலளர்களை கௌரவிக்குமுகமாக தலவாக்கலை லிந்துலை நகரசபை , தமது வரலாற்றில் முதன்...
View Articleசந்திரிக்காவுடன் ஆளும் கட்சியின் வலதுசாரிகள் பேச்சுவார்த்தை!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவைச் சந்தித்து அவருடன் கலந்தாலோசிப்பதற்கு, ஆளும் கட்சியில் வலது சாரியைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைச்சர்கள் தயாராகியுள்ளனர்.நாட்டின் தற்போதைய நிலை,...
View Articleவெலிகம அறபாவின் 125 ஆம் ஆண்டு விழா மே 01 - 05 வரை!
வெலிகம அறபா தேசிய பாடசாலையின் (Weligama Arafa National School) 125 ஆவது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மே 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.அறபா தேசிய பாடசாலை...
View Articleத.தே.கூ வின் கோரிக்கையை நிராகரித்தது தென்னாபிரிக்கா!
தமது அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அநுசரணையாளராக கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை, தென்னாபிரிக்கா நிராகரித்துள்ளது.தமிழ் தேசியக்...
View Articleரிஷாத் பதியுதீன் ஒரு முட்டாள்! - ஓமல்பே சோபித்த தேரர்
எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பதற்கு...
View Articleபுலிப் பெண்டாட்டியை சந்திக்க மறுக்கும் குங்குமப் பொட்டு முதலமைச்சர்
வட மாகாண முதலமைச்சர் குங்குமப் பொட்டு சி.வி. விக்னேஸ்வரனுக்கும் அச்சபையின் உறுப்பினரான அனந்தி எழிலனுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரைச் சந்திக்க அனந்தி பல...
View Article