Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஆசிரியையின் அசமந்த போக்கிற்கு கன்னத்தில் அறைந்தனர் பொலிஸார்!

$
0
0

சப்பாத்துக்கள் இரண்டு எடுக்கப் பணம் இல்லாமையால் செருப்புக்கள் இரண்டினை அணிந்து சென்ற வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருகை தந்த மாணவியின் கழுத்தில் செருப்புக்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் பற்றி அறிந்த சேருநுவர பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பீ. வீர்ரத்ன பொலிஸ் செலவில் குறித்த மாணவிக்கு இரண்டு சப்பாத்துக்களை வழங்கியுள்ளார்.

தந்தையும் இல்லாத இந்த மாணவியை மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தியுள்ள திருகோணமலை பாடசாலையொன்றின் வகுப்புப் பொறுப்பாசிரியைக்கும் பிள்ளைகள் இருப்பதாக ஊரார் கூறுகின்றனர்.

பாடசாலையின் ஒழுக்காற்றை நிலைநிறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக, பாடசாலை அதிபர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து இரண்டு சப்பாத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ள மாணவியின் தாய், பிள்ளையின் நலன் கருதி தொடர்ந்து நாங்கள் இதுவிடயமாக மேலதிகமாக ஒன்றும் செய்யமாட்டோம் என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>