புதிய ஹோட்டல்களில் நிச்சயமாக “கஸினோ” இருக்கும்! - சம்பிக்க
நேற்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்ட சட்ட மூலத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது வர்த்தமானி அறிவித்தலின் கீழ் ஆரம்பிக்கவுள்ள ஹோட்டல் திட்டங்கள் இரண்டினதும்...
View Articleமுன்னாள் ஜனாதிபதிக்கு ராஜயோகம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு பலம்மிக்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதாக அவரது சோதிடர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.இவ் எதிர்வுகூறலை அமைச்சர்கள் பலருக்கு அவர் கூறியிருப்பதுடன்,...
View Articleசென்றவருடம் பயங்கரவாத செயல்களுக்காக இலங்கைக்கு மும்முறை பாரிய அளவில்...
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பயங்கரவாதச் செயல்களுக்காக பயன்படுத்துவதற்காக பணம் அனுப்பியிருப்பது சென்ற வருடத்தில் (2013) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிக்கிறது.இலங்கை மத்திய வங்கியின்...
View Articleநெடியவனை கைது செய்ய சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விடுத்துள்ளது!
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவர் என கருதப்படும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...
View Articleமாலைதீவு இலங்கைக்கு முக்கிய உறுதிமொழி! எச்சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்றுக் காலை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நுன்யா மாமூன் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மாலைதீவு முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளதாக...
View Articleவிநாயகமூர்த்தி முரளிதரனின் முகத்தை சேதமாக்கிய இனந்தெரியாத நபர்கள்!!
மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம்...
View Article600 தமிழ் பெண்களை யாழ் மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு இணைக்க நடவடிக்கை!!
600 தமிழ் பெண்களை யாழ் மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு இணைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்து ள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றவாராந்த...
View Articleபுதிய பொலிஸ் பிரிவு ஆரம்பம்! மதங்களுக்கு எதிரான செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி!!
இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற் காக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இயங்க ஆரம்பிக்கும் என பொலிஸ்...
View Articleதே.சி.பா. அதிரடி! 15 வயதிற்கும் குறைவான சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற...
15 வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். றுகுணு பல்கலைக்கழக வளாகத்துடன் இயங்கும் கராப்பிட்டிய...
View Articleபாலியல் வன்முறைகளில் இலங்கை படையினர் தொடர்பு 3 வீதம் மாத்திரமே! குற்றச்சாட்டு...
இலங்கையின் போரின் போதும், பின்னரும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசு, பாலியல் வன்முறையில் 3.3 சதவீதம் மட்டுமே...
View Articleவவுனியாவில் தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு: மக்களை முகம் சுழிக்க வைத்த...
வவுனியா தமிழரசுக் கட்சி கிளைக்குள் முரண்பாடுகளும் குத்துவெட்டுக்களும் ஏற்பட்டுள்ளதாக கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்னர். சனிக்கிழமை காலை தந்தை செல்வாவின் நினைவு நாள் நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக்...
View Articleஆசிரியையின் அசமந்த போக்கிற்கு கன்னத்தில் அறைந்தனர் பொலிஸார்!
சப்பாத்துக்கள் இரண்டு எடுக்கப் பணம் இல்லாமையால் செருப்புக்கள் இரண்டினை அணிந்து சென்ற வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருகை தந்த மாணவியின் கழுத்தில் செருப்புக்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.இவ்விடயம் பற்றி...
View Articleமீண்டும் சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தவே சிலர் முயல்கின்றனர்!
இலங்கையின் வாழுகின்ற சகல இனங்களையும் ஜக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக்கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது. இந்த நாட்டில் உள்ள சகல ஊடகங்களும் தினந்தோறும் இனங்களுக்கிடையே குரோத மனப்பாண்மையை...
View Articleமிகச் சிறப்பாக நடைபெற்ற அறபியன் பாத யாத்திரை! (படங்கள் இணைப்பு)
வெலிகம அறபா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மே 01ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில்...
View Articleசமூகத்தை அழிப்பதிலும் பார்க்க பலப்படுத்தி பாதுகாப்பது, சகல ஊடங்களின் பொறுப்பு...
எமது கலாசாரத்தையும், எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம், அதனை அழிப்பதிலும் பார்க்க பலப்படுத்தி பாதுகாப்பது, சகல ஊடங்களின் பொறுப்பாகுமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு...
View Articleசவுதி அரேபியாவில் துரிதமாக பரவி வரும் மெருக் குரோனா வைரஸ்! இறந்தோரின்...
சவுதி அரேபியாவில் துரிதமாக பரவி வரும் மெருக் குரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது. சுவாச தொகுதியை தாக்கும் இவ்வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.இதுவரை...
View Articleமத ரீதியான பிளவுகள் தீர்ந்திட திறந்தது பொலிஸ் பிரிவு! இதோ தொலைபேசி எண்!
மதத்தின் பேரால் ஏற்படக்கூடிய பிளவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக, பொலிஸ் பிரிவொன்று இன்று (28) முதல் செயற்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.மத - கலாசார அமைச்சுடன் இணைத்து இப்பிரிவு...
View ArticleBBS இன் அருமந்த காணொளி என்னிடமுள்ளது! என்றாலும் வெளியிட மாட்டேன்! - வட்டரெக்க...
ஜாதிக்க பல சேனாவின் பொதுச் செயலாளர் மகியங்கன பிரதேச சபை (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்) உறுப்பினர் வட்டரெக்க விஜித்த தேர்ர் இந்நாட்களில் ஊடகங்களுக்கு நல்ல செய்திகளை வழங்கிக்...
View Articleகூட்டமைப்பின் பெட்டிப் பாம்புகள்... கழுகுகண்ணில் இருந்து சிந்தியவை
மாங்குளம் நகரிலிருந்து மல்லாவி நகரை ஊடறுத்து வெள்ளாங்குளம் நோக்கி பயணிக்கும் B32 வீதி, மல்லாவி நகரப்பகுதியில் வீதியின் இருமருங்கும் அமைந்துள்ள கடைத்தொகுதிகளுக்கு முன்னால் சமதரை வடிவமைப்பு வீதியாக...
View Articleபேயோட்டி பெண்ணைக் கொன்ற பூசாரி - மட்டில் சம்பவம் !
வீட்டில் சூனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் பூசாரி ஒருவரால் பூசைகள் நடத்தப்பட்டன. மட்டக்களப்பு,வெல்லாவெளி பகுதியில் பூசாரி ஒருவர் பூசை யின் போது பேயோட்டியதால் பெண்னொருவர்...
View Article