தறைமறைவாகி பெண்வேடமணிந்து சுற்றித்திரிந்த எல்.ரி.ரி.ஈ. நபர் கைது!
வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற எல்.ரி.ரி.ஈ. இயக்க சந்தேக நபர் ஒருவர் பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த...
View Articleசுழிபுர கடலில் வைரவரின் அதிசய சிலை ! (படங்கள்)
யாழ்.குடாநாட்டிலிருந்து இந்துக் கடவுளர்களின் விக்கிரகங்கள் திருடப்பட்டு வருகின்ற நிலையில் கடலில் இருந்து மேற்படி விக்கிரகம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தை மீட்ட இளைஞர்களும் ஏனைய இளைஞர்களும்...
View Articleநம்மிடமுள்ள ஆதாரங்களை வெளியிட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்! - BBS
நாட்டில் பௌத்த மத்த்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுபல சேனாவிடமிருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்...
View Articleபொதுபல சேனாவின் ஆய்வு! இலட்சக் கணக்கில் சிங்களப் பெண்கள் மதமாற்றம்!
சென்ற 10 ஆண்டு காலப்பகுதியில் சிங்கள பௌத்த பெண்மணிகள் 890,000 மேற்பட்டோர் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குறிப்பிடுகிறது.அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேர்ர், “சிறு...
View Articleஇவரை பற்றி தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! - CID!
கடனட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவென குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மேலுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் குறித்த தகவல் அறிந்தால்...
View Articleநான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! பஹ்ரேனின் அதி உயர் விருது ஜனாதிபதி மகிந்தவிற்கு!
இலங்கைக்கும் பஹ்ரேனுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம், ஒரு முன்மாதிரியாகும் எனவும், அவர் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக அதிஉயர் பணியாற்றி...
View Articleஉலகில் துரிதமாக வளர்ந்து வரும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக தெரிவு!
உலகில் துரிதமாக வளர்ந்து வரும் 10 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸை தலைமையாக கொண்டு இயங்கும் முன்னணி கடன் காப்புறுதி நிறுவனமான கோபேஸ் நிறுவனத்தினால் இலங்கை இவ்வாறு தெரிவு...
View Articleஇலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப் பட்ட பிரேரணை...
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நடைமுறைச்சாத்திய மற்றதென ஜப்பான் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள...
View Articleசீறிபாயும் குருகுலராஜா கட்சியையும் மறந்திட்டாராம்! விறுமாண்டி ஐபிஎஸ்
வடமாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறும் கருத்துக்களை அலச விறுமாண்டி வருகிறான். இந்த வாரம் வடமாகாண கல்வி அமைச்சருடன் ஒரு கருத்தாடல்...கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குருகுலராஜா...
View Articleகுருநாகல் பொத்துஹெரவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!! 75 பேர்...
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விபத்தில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்...
View Articleகல்வி அதிகாரிகளிடையே மோதல் (சுழியோடி)
அக்கரைப்பற்றில் உள்ள தரம் 2 பாடசாலை ஒன்றை பரிசோதனைக்காக திடீர் பரிசோதனைக்குழுவிற்கும் ஆசிரியர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம் விளக்குமாறு , கதிரை கொண்டு தாக்குதலில் முடிந்ததாக...
View Articleகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முகப்பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துக...
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு, முகப்பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துமாறு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட...
View Articleஐந்தாம் ஆண்டு மாணவிகள் ஜவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் பணிநீக்கம் -...
திருக்கோவில் பிரதேச பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பணியிலிருந்து...
View Articleநாளை மேதினக் கொண்டாட்டம்! "தாயகத்தை காப்போம் சுதந்திரத்தை பாதுகாப்போம்"-...
நாளை, பாட்டாளி மக்கள் மே தினத்தை அனுஸ்டிக்கின்றனர். இம்முறை மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் 17 கூட்டங்கள் மற்றும் 15 ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. மே தினத்தையொட்டி, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து...
View Articleகம்புளுமுல்ல பகுதியில், கனரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று...
யட்டியாந்தோட்டை கரவநெல்ல, கம்புளுமுல்ல பகுதியில், கனரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று, பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து,...
View Articleகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிற்றூழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றுகின்ற சகல சிற்றூழியர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மாகாண...
View Articleவடக்கில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காத்துடன் தொடர்புடைய 17 இராணுவத்தினருக்கு...
வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய...
View Articleகோபி, அப்பன் மற்றும் தேவிகனை சுட்டக்கொன்ற இராணுவ அதிகாரிகளுக்கு விருதுகள்!
ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வவுனியா நெடுங்கேணி, வெடிவைத்தகல்லு காட்டுப் பகுதியில் வைத்து எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபி, அப்பன் மற்றும் தேவிகன் ஆகிய மூவரையும் சுட்டுக்கொன்ற...
View Articleஎல்.ரி.ரி.ஈ இயக்கம் ஐரோப்பா ஆசிய நாடுகளில் தொடர்ந்தும் நிதி சேகரிக்கின்றது!...
2009ம் ஆண்டு இலங்கையில் முற்றாக தோற்கடிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ இயக்கம் தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய...
View Articleவட மாகாணத்தை சேர்ந்த 1000 இளைஞர் யுவதிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்க...
வட மாகாணத்தை சேர்ந்த 1000 இளைஞர் யுவதிகளுக்கு இராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்ககப் படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்...
View Article