அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பெண்...
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பயிலுநர் பட்டதாரிகளுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் பணிபுரிந்த பயிலுநர் பட்டதாரிகள் மிகத் தூர...
View Articleஇலங்கையிலிருந்து தமிழகத்துக்குள் ஊடுருவிய கண்டியை சேர்ந்த தீவிரவாதி கைது!...
தமிழகத்தில் நாசவேலைகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து ஊடுருவிய தீவிரவாதி ஒருவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய...
View Articleபஸ் கட்டண அதிகரிப்பு இன்றேல் ஆர்ப்பாட்டம் செய்வோம்! - அஞ்சன பிரியங்க
கட்டாயம் 20 வீத பஸ் கட்டண அதிகரிப்புத் தேவை எனவும், ஆக்க் குறைந்த கட்டணம் ரூபா 10 ஆக இருக்க வேண்டும் எனவும் அகில இலங்கை பஸ் சங்கச் சம்மேளத்தின் செயலாளர் அஞ்சன பிரியங்க தெரிவித்து இருக்கின்றார்.சென்ற...
View Articleஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும்...
சில தேரர்களின் தேவையற்ற செயற்பாடுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என பிரமர் தி.மு. ஜயரத்ன தெரிவிக்கிறார்.கம்பொல - கஹட்டபிட்டியவில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிவாசலைத்...
View Articleகெகுணுகொல்ல கல்லூரியில் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா!
குளியாப்பிட்டிய கெகுணுகொல்ல தேசிய பாடசாலையில் 150 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா பாடசாலை அதிபர் எம். டி. எம் முஸம்மில் தலைமையில்...
View Articleசட்டத்தின் கீழ் அனைவரும் சமமே! ஜனநாயகம் தொடர்பிலான சட்டத்தரணிகள் இயக்கம்!
நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட மத விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கியிருப்பது, அரசியல் அமைப்புக்கு கேடு விளைவிப்பதாகும் என ஜனநாயகம் தெடர்பிலான வழக்கறிஞர்கள் அமைப்பு...
View Articleபுலிகள் மீண்டும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளது....! - அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச வலைப்பின்னலுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...
View Articleமதவாதமும் இலங்கையும்! - வெல்லவாய் சுமனபோதி தேரர்
இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளது என்பதை இறந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும்போது தெளிவாகும்....
View Articleஅடுத்துவரும் தேர்தலுக்கு முன்னர் எனைக் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார்கள்! -...
எலும்புக் கூடுகளிலான துப்பாக்கிகள் எங்களுக்கு “ஜுஜுபி”!அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் என்னைக் கொலை செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிடாது இருப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருவதாக...
View Articleஜேம்ஸ் பெக்கர் வருவாரா இல்லையா? விடை சொல்கிறார் ரவி விஜேரத்ன!
நிகழ்கால நிகழ்வுகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய கோடீஸ்வர வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வருகை தர மாட்டார் எனக் குறிப்பிடுகின்ற ஊடகச் செய்திகளுக்கு இத்திட்டத்தின் இலங்கையின் முக்கிய பங்காளியான பிரபல...
View Articleகூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லை. பதவிகளுக்காக அடிபடுகின்றனர்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுவேட்பாளராக வட மாகாண சபையில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்துள்ள முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தங்களது கூட்டமைப்பினுள் ஒற்றுமை இல்லை என்றும் தனது சகாக்கள்...
View Articleஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலத்தை விமல் ஏன் பகிஷ்கரித்தார்?
பல ஆண்டுகளாக மே தின ஊர்வலத்தைத் தனியாக நடாத்தி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே ஊர்வலங்களில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணி 2013 ஆம் ஆண்டு, ““பிரிவினைவாத அதிகாரங்களுடன் வடக்கில் தேர்தல்...
View Articleபாரத லக்ஷ்மன் கொலைக்கு துமிந்த சில்வாவுக்கு கொலை வழக்கு பதிவு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் நால்வரை கொலை செய்தது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பக் கட்ட சாட்சி விசாரணை இன்று (02)...
View Articleபொத்துஹெர புகையிரத விபத்து தொடர்பில் ஐவருக்கு பணி இடைநிறுத்தம்!
பொத்துஹெர புகையிரத விபத்து தொடர்பில் “தெயட்ட கிருல” (தேசத்தின் மகுடம்) புகைவண்டி (எஞ்சின்) சாரதி, சாரதி உதவியாளர், பிரதான மேலாளர், பொத்துஹெர புகையிரத நிலைய அதிபர் மற்றும் சமிக்ஞையாளர் ஆகிய ஐவரின் பணி...
View Article13 இலட்சம் அரச ஊழியர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! - தொழிற்சங்கங்கள்
நிறுவன மேலாளர்களினால் அரச ஊழியர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்குப் பதிலாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக பிரச்சினைகளை இல்லாமற் செய்யும் உபகரணமொன்று உருவாக்கப்பட்ட போதும், அமைச்சரவை அதற்கான அனுமதியைப்...
View Article16 அமைப்புக்களையும் 424 நபர்களையும் இலங்கை அரசு தடை செய்தமை கனடாவிற்கு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசு புலம்பெயர் நாடுகளிலே செயற்படுகின்ற புலிப்பினாமி அமைப்புக்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களை தடை செய்திருந்தது. இலங்கை அரசின் இந்நடவடிக்கையானது மேற்படி...
View Articleதலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியை கடந்து ஆஸ்திரேலியப் பெண் சாதனை
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடற்பகுதியை கயாக் படகு மூலம் தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் படைத்தார்.ஆஸ்திரேலியா...
View Articleயாழ்ப்பாணத்தில் முன்னாள் புலிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?
“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்...
View ArticleTNA அரசியல் கட்சியாக பதிவுக்காக புதியகுழு…! சம்பந்தன் வீட்டுக்கா?
இதுவரை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாது இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்காக ஐவர் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பை அவ்வாறு பதிவுசெய்யுமிடத்து, ஆர்....
View Articleமகளைப் செய்தவனின் மூக்கு, காதை அறுத்த பெற்றோர்!
தங்களின் மகளைப் பாலியல் வன்கொடுமை புரிந்தவனை வீட்டுக்கு அழைத்து அவனின் மூக்கையும், காதுகளையும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அறுத்தெறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.ஆப்கானிஸ்தான்...
View Article