இலங்கை, போரில் எல்ரீரீயை தோற்கடித்தபோதும் பயங்கரவாத அமைப்பாக…!
தெளிவுறுத்துகின்றது அமெரிக்கா!இலங்கையில் யுத்த ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை தோற்கடித்தபோதும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகக் கருதுவதாக அமெரிக்கா தெளிவுறுத்துகின்றது. சென்ற 2009 ஆம்...
View Articleபுகையிரத விபத்தில் காயப்பட்டோருக்கு ரூபா 25,000 வீதம் நட்டஈடு!
சென்ற 29 ஆம் திகதி குருணாகலை, பொத்துஹெர புகையிரத நிலையத்தில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் காயப்பட்டோருக்கு ரூபா. 25000 வீதம் நட்டஈடு வழங்குவதற்கு புகையிரதத்...
View Articleசிறுநீரக நோய் பற்றிய ஆய்வு வேண்டாம்! - ஆய்வாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்
இலங்கை முழுவதும் பரவிச் செல்கின்ற மிகப் பயங்கரம் வாய்ந்த சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமான ஆசாணிக் உள்ளிட்ட சிறுநீரகத்தின் வழி கொண்டு செல்கின்ற முக்கிய தீங்குவிளைவிக்கும் நாசினியாக...
View Articleபோலிஇலக்கத்துடன் “வெள்ளைக் கார்” ஒன்று என்னைக் கொல்வதற்காக துரத்திவருகின்றது!...
தன்னைக் கொலை செய்வதற்காக போலி இலக்கத் தகட்டுடன் வெள்ளை நிறத்திலான மோட்டார் வாகனம் ஒன்று, தன்னைத் பின்தொடரத் தொடங்கியுள்ளதாக மகியங்கனைப் பிரதேச சபை உறுப்பினரும் ஜாத்திக பல சேனாவன் பொதுச் செயலாளருமான...
View Articleபௌத்த சட்டங்கள் பற்றிச் சொல்ல இலங்கை வருகிறார் பூட்டான் பிரதமர்!
பௌத்த மத சட்டங்கள் பற்றி விரிவுரை நிகழ்த்துவதற்காக, பூட்டான் பிரதமர் லியன்போ சொனம் டொபிகியே இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில்...
View Articleநானும் குமார வெல்கமவும் சேர்ந்து குடும்ப நிறுவனங்கள் இரண்டு உருவாக்கினோம்! -...
தானும் அமைச்சர் குமார வெல்கமவும் ஒன்றிணைந்து, குடும்ப நிறுவனங்கள் இரண்டைக் கட்டியெழுப்பி உள்ளோம் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.“களுத்துறை மாவட்டத்தினுள் நானும் அமைச்சர் வெல்கமவும்...
View Articleஹரீன் பிரனாந்து ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிகொள்ள ஹரீனே சிறந்தவர் என்பது ஐதேகவின் நம்பிக்கை!எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் பாராளுமன்ற...
View Articleஇது எனக்கான சந்தர்ப்பம்! நீதிமன்றில் நம்பிக்கை வந்துவிட்டது! - ஹிருணிக்கா
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது, முல்லேரியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தொழில்சார் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர...
View Articleஇராணுவத்தினரை நினைவுகூரும் மாதம் பிரகடனம்!
இராணுவ வீர்ர்களை நினைவுகூரும் மாதத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.முதலாவது இராணுவக் கொடியை ஜனாதிபதிக்கு...
View Articleத.தே.கூ வில் சிலரின் செயற்பாடு பல்வைத்தியரிடம் இருதயநோய்கு சிகிச்சை கேட்பதாக...
மனித உரிமை பேரவையில் எடுத்த எடுப்பில் தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோர முடியாது என்றும் அவ்வாறு கோருவதானது பல்வைத்தியரிடம் இருதயநோய்க்கு...
View Articleஅமெரிக்க ஆதரவிலான எகிப்திய ஆட்சி கூடுதலாக இன்னும் 683 நபர்களுக்கு மரண தண்டனை...
திங்களன்று, எகிப்தில் இராணுவ அதிகாரத்தின் கீழுள்ள ஒருதலைபட்சமான நீதிமன்றம், ஒரு ஐந்து-நிமிட விசாரணைக்குப் பின்னர், முஸ்லீம் சகோதரத்துவத்தின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் 683...
View Articleஅமெரிக்காவுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையே பேச்சுவார்த்தை!
லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புடன் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதற்காக அமெரிக்கா ஆவன செய்துவருவதாகத் தெரியவருகின்றது.இதற்கு முன்னர் இதனோடு ஒட்டிய கொள்கையிலிருந்து விலகிச் சென்ற அமெரிக்க...
View Articleமனித உயிர்களை டயர்களுக்கு பலி கொடுத்தவர்களே கட்டம் பற்றி பேசுகின்றனரர்!
நாட்டில் தற்போது சட்டம் நடைமுறையிலில்லை என்று எம்மைக் குற்றம் கூறுபவர்கள் மனித உயிர்களை டயர்களுக்கு பலி கொடுத்தவர்களே அதனை மறந்துவிட்டு இப்போது நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுகின்றனர் என...
View Articleயாழ். அச்சுவேலியில் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டிக்கொலை!...
அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவரும் இனந்தெரியா நபரிகளினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா...
View Articleகோபியின் மனைவி விடுதலை!
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் விடுதலைப் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்ட கோபி என்ற கஜீபன் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப் பொன்றின் போது...
View Articleருஹுணு பல்கலைக்கழகத்தைச் சுற்றி தயாராகிறது புதுநகர்!
ருஹுணு பல்கலைக்கழக சுற்றுச் சூழலை பல்கலைக்கழக நகரமாக மாற்றுவதற்கான புதுத் திட்டமொன்று மேற் கொள்ளப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க குறிப்பிடுகிறார். இதற்காக...
View Articleஇலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்!
மனித உரிமை, ஜனநாயகம், பயங்கரவாதம் போன்றன தொடர்பில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொதுவான நிலைப்படே காணப்படுவதாகவும் இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்...
View Articleமே ஊர்லத்தில் பிரபாகரன்!!! (படங்கள் இணைப்பு)
உலக தொழிலாளர்கள் தினமான மேதினத்தில், வெளிநாட்டில் இருக்கின்ற புலம்பெயர் புலிப்பினாமி ஆதரவாளர்களும் மேதினத்தை கோலாகமாகக் கொண்டாடியிருக்கின்றனர்.ஜேர்மனிலும் மே ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த மேதினத...
View Articleதமிழீழத்தில் நேற்று மோதல்! எட்டு அமைச்சர்கள் ஸ்கைப்பில் இருந்து வெளிநடப்பு!!
வெளிநாடுகளில் தமிழீழத்தை உருவாக்கியுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ அமைச்சரவைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோது, அதில் தமிழீழத்தின் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் சுதன்ராஜ் மீது 8...
View Articleசொல்வதைச் செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கொள்கைத் திட்டத்தை...
பொதுமக்களின் பெரும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கேற்ப கோட்பாட்டை முன்வைப்பதற்கு கிடைத்தமை பாரிய சக்தியாகும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்....
View Article