அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐதேகவிலிருந்து மூன்றாவது அபேட்சகர்...
அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்குப் பதிலாக மூன்றாவது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரச வட்டாரச்...
View Articleமட்டு பெரும்காணிப்பரப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அரச அதிபர் முயற்சி....
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 2300 ஏக்கர் காணிகள் வெளிமாவட்டத்தினை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் தன்னிச்சையாக வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் காணி வழங்கும்...
View Article200 பள்ளி மாணவிகளை கடத்தி 12 டாலர் பணத்திற்கு விற்ற தீவிரவாத கும்பல்!
நைஜீரியாவில் கடத்தபட்ட 200 பள்ளி மாணவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரவியுள்ள அதிர்ச்சி தகவலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போகோகரம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு...
View Articleபுலிக் கொடிக்கு முற்றுப்புள்ளி வைத்த கனடிய பாடசாலை!
கனடா பாடசாலை எல.ரி.ரி.ஈ புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனடா பாடசாலையின் வருடாந்த கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்திற்கு தரம் 12ஐ சேர்ந்த...
View Articleபொது அபேட்சகராக என்னாலும் முடியும்! - நந்தமித்ர ஏக்கநாயக்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக நிற்பதற்கு தன்னாலும் இயலும் எனவும் அதற்கான சகல தகுதிகளும் தனக்கு இருக்கின்றது எனவும் ஜனாதிபதியின் ஆசிர்வாதம் கிடைக்குமாயின் களத்தில் குதிக்கலாம் எனவும்...
View ArticleIRO மற்றும் KCDA இணைந்து பெற்றோர்களுக்கான உளவியல் கருத்தரங்கு
கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியின் மீராவோடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவன் மற்றும் IRO College of Education ஆகியன இணைந்து ”உங்கள் குழந்தைகளுக்கு...
View Article7 வயது சிறுமியை நாசம் செய்த 18 வயது வாலிபன்! - சேனைகுடிப்பில் சம்பவம்!
18 வயது இளைஞன் ஒருவனால் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றுள்ளதுடன் தலைமறைவாகியிருந்த குறித்த இளைஞனை...
View Articleபயங்கரவாத அமைப்பிற்கு இலங்கையில் எங்கே பயிற்சி அழிப்பது? அதற்கான தேவை எதற்கு?...
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்தியை முற்றாக மறுத்துள்ள இலங்கை இராணுவம் இலங்கை இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கவே...
View Articleமின்சாரம் தாக்கி மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ் செழியன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது...
View Articleமனைவியின் தங்கையை அடைய ஆசைப்பட்டதால் ஏற்பட்ட விபரீதமே அச்சுவேலி முக்கொலைச்...
யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி அச்சுவேலி பொலிஸ்...
View Article2011ம் ஆண்டுக்கு பின் இன்று ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை 5.18 மணிக்கு சக்திவாய்ந்த...
View Articleபிரசவித்த சிசுவை கொலை செய்து அலுமாரியில் பதுக்கி வைத்த தாய் கைது !!
ஆண் சிசு ஒன்றை கொலை செய்து சடலத்தை அலுமாரி யொன்றில் பதுக்கி வைத்த தாயொருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நோய்வாய்ப்பட்டிருப்பதனால் அவரை பொலிஸ்பாதுகாப்புடன் வெலிமடை...
View Articleமலசலகூட வசதியின்றி அவதியுறும் நோர்வூட் மக்கள். க.கிஷாந்தன்
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகருக்கு வரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 250 இற்கும் மேற்பட்ட வியாபாரத் தளங்களையும், 150 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும், 25 இற்கும்...
View Articleபிலிப்பைன்ஸில் படைகளை நிலைநிறுத்த அமெரிக்கா உடன்படிக்கையில்...
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நான்கு நாடுகளுக்கான கடந்தவார ஆசிய பயணத்தின் முடிவில் இருநாட்கள் அரசாங்க விஜயமாக மணிலாவிற்கு வந்தார்.ஒபாமாவின் பயணத்தின் மிகமுக்கியமான விடயம் அவர் வருவதற்கு சில மணி நேரம்...
View Articleவிக்னேஸ்வரன் திடீரென யாழ் வைத்தியசாலையில் அனுமதி.
யாழ் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீடீரென இன்று பிற்பகல் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருதயக் கோளாறுகாரணமாகவே அவர் வைத்தியசாலையில் அவசர...
View Articleமாயமான மலேசிய விமானமும், மலேசியாவில் கைதான 11 தீவிரவாத சந்தேக நபர்களும்!
மாயமான மலேசிய விமானம் தொடர்பான புலனாய்வில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு புலனாய்வாளர்கள், கடந்த சில நாட்களுக்குள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 11 தீவிரவாத சந்தேக நபர்கள் பற்றிய முழு விபரங்களையும்...
View Articleகல்முனை வங்கியில் கள்ளநோட்டு!
கல்முனையில் உள்ள ஹட்டன் நேஷனல் வங்கியில் கள்ளநோட்டுக்கள் பிடிபட்டுள்ளது. வங்கியின் வங்கி நடவடிக்கைகளை பிற்பகல் 3.30 மணிக்கு இடை நிறுத்தி வங்கியை மூடியதன் பின்னர் கணக்குகளை சரி பார்கின்ற நேரத்தில் வங்கி...
View Articleஇராணுவ வீர்ர்களுக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடாத்திய நால்வர் கைது!
காலி எல்பிட்டிய, தொலஹிதகல, பட்டுவஹேன பிரதேச வீடொன்றில் இரவு நேரம் நடந்த நிகழ்வொன்றின்போது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில், சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் நால்வர் நேற்றுக் கைது...
View Articleபயங்கரவாத சந்தேக நபருக்கு திருட்டுத்தனமாக பணம் அனுப்பியோர் இந்தியாவில் கைது!
நேற்று முன்தினம் பயங்கரவாத சந்தேக நபர் எனக் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹம்மட் ஷாக்கிர் ஹுஸைனுக்கு போலி பணத்தாள்களை வழங்கிய இலங்கையர் ஒருவர் உட்பட இன்னும் இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில்...
View Articleவலது குறைந்த இராணுவ வீரனின் கைபட்டதென்று செருப்பை கழற்றியடித்தாள் யுவதி!
வலது குறைந்த இராணுவ வீரர் ஒருவரின் கையொன்று தன்னை கையொன்று உராய்ந்ததற்காக, யுவதியொருத்தி தான் காலில் அணிந்திருந்த தனது அடிப்பகுதி உயர்ந்த சப்பாத்தைக் கழற்றி இராணுவ வீரரை நன்றாக அடித்துள்ளார். அதனால்...
View Article