பொதுபல சேனா பிணையில் விடுதலை!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் 4 தேரர்கள், இன்னும் இருவர் ரூபா இரண்டு இலட்சம் வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இன்று நடந்த குறித்த வழக்கு...
View Articleஜெனீவா விகாரையின் அநுசரணையில் வைத்தியசாலை உபரகரணங்கள் அன்பளிப்பு!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா சர்வதேச பௌத்த விகாரையின் அநுசரணையுடன் இலங்கையில் இயங்குகின்ற மாவனானே ஸ்ரீ பிரேமானந்த அமைப்பு, காலி கராப்பிட்டி புற்றுநோய் வைத்தியசாலைக்கு நோயாளர்களுக்காக சக்கரக் கதிரைகள்...
View Articleஹோட்டலில் ஈக்களில்லாத இரகசியம் அம்பலம்...!!!!
பண்டாரகம நகரின் ஹோட்டல் ஒன்றில் உணவுகளை மூடிவைக்கும் அலுமாரியில் ஈக்கள் மற்றும் எறும்புகளை ஒழிப்பதற்காக கிருமிநாசினி தெளித்ததாக கூறப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி...
View Articleபொதுபலசேனா மற்றும் ஜாதிக பலசேனா ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு கோட்டை...
சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த கூடிய வகையில் எதுவித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமென பொதுபலசேனா மற்றும் ஜாதிக பலசேனா ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் திலின கமகே கடுமையாக...
View Articleமறுபிறப்பில் இலங்கையில் தான் பிறக்க வேண்டுமென்று அமெரிக்க ஓய்வு பெற்ற இராணுவ...
6500 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட இராணுவ வைத்தியசாலையினை மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்த இராணுவ வீரர்களை மறக்காத அரசாங்கம் இராணுவ வீரர்களுக்காக விசேட...
View Articleவிமலின் கட்சி பற்றிய இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பார்!
நேற்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் இறுதி முடிவு எடுப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய பணியாகும் என உபதலைவர் அமைச்சர் நிமல்...
View Articleகார்மேல் பாத்திமா கல்லுாரியில் க.பொ.த (சா.த) அதிசிறந்த பெறுபேறு பெற்ற...
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கடந்த கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற 24 மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று கல்லூரியில் இடம் பெற்றது .கல்லூரி முதல்வர் அருட் சகோதரர்...
View Articleஅம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை! மக்கள்...
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகரில் அமைந்துள்ள பொது மலசலகூடங்கள் சுமார் 15வருட காலமாக திருத்தபடாமல் உள்ளதால் நோர்வூட் நகருக்கு வரும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பலாங்கொடை நோர்வூட் வழியாக...
View Articleசுத்தானந்த முதியோர் சங்கமும் ஐந்து ராசாக்களும் !
வவுனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் என்ற பெயரில் இருந்தும் முதியோர்களால் மட்டும் இயக்கபடும் சங்கம் தான் சுத்தானந்த இந்து முதியோர் சங்கம் இதன் தலைவராக 25 வருடங்களாக சேனாதிராசா இருக்கிறார். 25...
View Articleஆளும் கட்சிசார் விடங்களை அங்குமிங்கும் சொல்லித் திரிவதை அனுமதிக்க மாட்டோம்! -...
யாரேனும் ஒருவருக்க அரசாங்கத்தைப் பற்றி ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அங்குமிங்கும் சொல்லித் திரியாது, அமைச்சரவையில் அல்லது ஆளும் கட்சியின் கூட்டங்களில் கலந்தாலோசிக்க முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ...
View Articleகர்ப்பிணி பெண்ணை வாகனத்தால் மோதி கொலைசெய்துவிட்டு சிங்கப்பூருக்கு...
கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் வாகனத்தால் மோதி பலியான கர்ப்பிணிப்பெண் பூஜாபிட்டியைச் சேர்ந்த மொஹமட் முஜிபா (வயது 27) என்ற பெண்ணை மோதி படுகொலை செய்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை...
View Articleஇரு கொன்ஸ்டபிள்கள் ஆயுததாரிகளால் கடத்தி ஒருவர் சுட்டுக் கொலை! தகவல் தந்தால்...
குருணாகல் - தம்புள்ளை வீதியில் நள்ளிரவில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு பொலிஸ் கொன்ஸ்டபிள் படுகாயமடைந்து...
View Articleபாலியல் தொல்லை அளித்துவந்த தந்தையை கொலை செய்து இதயத்திலிருந்த பேஸ்மேக்கர்...
மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்துவந்த தந்தையைக் கொன்று அவரது இதயத்திலிருந்த பேஸ்மேக்கர் கருவியை அகற்றிய மகள் கைது செய்யப்பட்டார். மேற்கு டெல்லியின் ரஜோரிகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதுடைய...
View Articleகோபம் தலைக்கேறியதால் துடுப்பாட்ட மட்டையால் பந்துவீச்சாளரை தாக்கமுயற்சி!...
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கைரோன் பொலாட் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் மிச்லெ...
View Articleபெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட பஸ் ஆசாமி கைது !!
பெண்களை மயக்கி நகைகளைக் கொள்ளையிட்ட ஜா-எல கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் இருந்து கொள்ளை யிடப்பட்ட தங்க நகைகள் சந்தேகநபரால் அடகுக் கடையில்...
View Articleபொலிஸில் சரணடைந்தார் ஹம்பாந்தோட்டை நகர மேயர் !
ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னான்டோ பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹம்பாந் தோட்டை பொலிஸ்...
View Article13 வயது சிறுமியை காதலித்து நாசம் செய்த 38 வயதான நபர் கைது !!
13 வயது சிறுமியை காதல் வயப்படுத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் – மன்னார் வீதி வீலுக்க பகுதியைச் சேர்ந்த சிறுமியே...
View Articleஇலங்கை ஆசியாவின் வர்த்தக மையமாக இருக்கிற செய்தியை உலகமெங்கும் அறிவியுங்கள்....
'ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது , இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது. இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக...
View Articleபத்மா இளங்கோவனின் செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் சிறுவர் பாடல் மீது ஒரு...
கவிதையென்றால் என்ன..? அதன் பாடுபொருள் தனிமனித வாழ்வா..? சமுதாயமா..? இயற்கையா..?எதைப்பற்றியதாகவும் இருக்கலாம்..! ஆனாலும் மானுடத்தின் விடிவுக்காக ஏதாவது ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும்..!மனித வாழ்வின்...
View Articleமேற்குலக ஆக்கிரமிப்பாளர்களை எதிர் கொள்வது எப்படி என கற்பிக்க முயல்கின்றார்...
கனடா ஆனது அதனது சொந்த தேசிய நலனை பாதுகாப்பதற்காக இலங்கையின் அமைதி மற்றும் வளர்ச்சியை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என்றும் பிற தீய குழுக்களிடமிருந்து இலங்கையை பாதுகாப்பது இலங்கை அரசின் தலையாய...
View Article