அளுத்கமவிலும் 2 புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன - 6 பேரின் பணி...
காலியிலிருந்து பயணித்த எண்ணெய் கொண்டு செல்லும் புகையிரம் ஒன்று, அளுத்கம புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரததுடன் மோதியத னால், அதிகாரிகள் அறுவரின் பணி இடைநிறுத்தப் பட்டுள்ளது....
View Articleரணிலார் மீண்டும் 17 ஆம் திகதி வருகின்றார்....!
கல்வியியல் தொடர்பிலான தேவையொன்றிற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு வருகை...
View Articleசட்டவிரோத மது உற்பத்தியையும் விற்பனையும் நிறுத்திடுவீர்! கல்முனையில்...
கல்முனை தமிழ் பிரதேசங்களில் சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக கல்முனை பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்து அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர்...
View Articleஐதேக வின் மாபெரும் பாதயாத்திரையில் வெறும் 9 பேர் மட்டுமே! - இடையில் நிறுத்தம்!!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய அமைப்பான தேசிய இளைஞர் முன்னணியினால் பிபிலையிலிருந்து கதிர்காமம் வரை செல்வதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாத யாத்திரை பொதுமக்களின் பங்களிப்பு இன்மையால் இடையில்...
View Articleஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக வட முதலமைச்சர் (??)
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சியின் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு...
View Articleதனது மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவிய கணவன் கைது!
தனது மனைவியை மிகவும் மோசமான முறையில் தாக்கி, தும்புத் தடியால் தாக்கி, பெண்ணுறுப்பில் மிளகாய்ப் பொடியை தூவினார் என்று குறிப்பிடப்படுகின்ற ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,...
View Articleஹம்பாந்தோட்டை நகரபிதாவின் “விளையாட்டுத் துப்பாக்கி” பொலிஸாரிடம்…!
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் , ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் பற்றி பரிசீலனை செய்யச் சென்ற சுற்றுலாவின்போது, தாக்குதலுக்கு உள்ளாகிய வேளை, ஹம்பாந்தோட்டை நகரபிதா...
View Articleடுவிட்டரில் ஜனாதிபதி தற்போது பதிலளித்துக்கொண்டிருக்கின்றார்....
சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போது பதிலளித்துக்கொண்டிருக்கின்றார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள் டுவிட்டர் மூலம்...
View Articleஇலங்கையின் அபிவிருத்தியைக் கண்ணூடாகக் காண முடிந்தது! – ஐ.நா. பொதுச் சபையின்...
வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய தடை!இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தியைக் கண்ணூடாகக் காண முடிந்ததாகவும அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்...
View Articleதோஷம் கழிக்க சென்ற யுவதியை பதம் பார்த்த பூசாரி! 20 ஆம் திகதி வரையிலும்...
தோஷம் கழிக்க சென்ற 31 வயதான யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பூசாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பிரதான நீதவான் புதன்கிழமை...
View Articleஎல்.ரி.ரி.ஈ இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்துவது பாரிய குற்றம்!
பயங்கரவாத அமைப்பான எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்துவது இந்நாட்டு சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. உயிரிழந்த புலி உறுப்பினர்களை நினைவுகூர்ந்து...
View Articleஇந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயும் நானும் பல ஆண்டுகளாக...
இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயுடன் தான் தொடர்புகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் இந்திய நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் தான் மன உளைச்சலுக்கு...
View Articleஇலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளி சகீர் ஹசேனுக்கு பெங்களூர் குண்டு வெடிப்புடன்...
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளி சகீர் ஹசேனுக்கு பெங்களூர் பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் இலங்கை வழியாக...
View Articleமஹிந்தரின் தயவில் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பில்...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தினம் புலிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்டார். அவருடன் அவ்வியக்கத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான உறுப்பினர்களும் புலிப்பாசிசத்தால் குதறப்பட்டது....
View Articleபுகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களுடன் மூவா் அட்டன் பொலிஸாரால் கைது!
புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களை கொழும்பிலிருந்து பொகவந்தலாவை பிரதேசத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சித்த மூவரையும் முச்சக்கரவண்டியையும் 08.05.2014 அன்று அட்டன் பொலிஸாா் கைது...
View Articleசமூக வலைத்தளங்களை நிறுத்தினால் எனது வீட்டிலேயே புரட்சி வெடிக்கும். மஹிந்தர்.
இன்று டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களுக்கு பதிலளித்தார். அப்போது எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்யும் நோக்கம் உண்டா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் 'அவ்வாறு நான் சமூக...
View Articleரயில் சாரதியுடன் பயணித்த மனைவிக்கு அபராதம்.....தேசத்துக்கு மகுடம் ரயிலில்...
புகையிரதத்தின் என்ஜின் பெட்டியில் ரயிலின் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே பயணிக்க முடியும். இருப்பினும், சம்பவதினம், ரயில் சாரதியின் மனைவியும் அதில் பயணித்துள்ளார். இதனை ரயில் சாரதி படம்பிடித்தும்...
View Article400 கோடி மோசடி செய்த முன்னாள் பிரதி ஆணையாளருக்கு: ரூ.1198 கோடி தண்டம்,102...
வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு 1198 கோடி ரூபா அபராதம் விதித்த கொழும்பு...
View Article"இறந்த நிலையில் பிறந்த குழந்தை" 6 நாட்களின்பின் உயிர் பெற்ற சம்பவம்...
உயிரிழந்த நிலையில் பிறந்ததாக கூறப்படும் குழந்தையொன்று ஆறு நாட்களுக்கு பின்னர் மீண்டும் உயிர்பெற்ற ஆச்சரியமான சம்பவம் ஒன்று குருணாகல் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த சமிலா...
View Articleசிவபெருமானுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்த வாலிபர்!! (படங்கள்)
ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாக்கை பிளேடால் அறுத்து காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தூகடாவில் உள்ள மகாதேவ்கர்ஹா என்ற சிவபெருமான் கோவிலுக்கு வந்த லால் மோகன்...
View Article