Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

கால்களை கட்டி நாகத்தை விட்டு கொல்ல முயன்ற நபரை தேடி பொலிசார் வலைவிரிப்பு !!

$
0
0
செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது கை, கால்களை அவிழ்த்துவிட்ட சந்தேகநபர் நாகத்தையும் கொலை செய்துள்ளதாகதெரியவந்துள்ளது. பாம்பு தீண்டிய 45 வயதான நபர் எம்பிலிபிடிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே சந்தேகநபர் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>