வீரவன்ச நாடகமாடவில்லை.. ஆளும் கட்சியின் பலவான்கள் நிலத்திற்கு மேலாக… - தேசுமு
தங்களது கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச நாடகம் நடிப்பதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.“பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களைப் போல, மேற்கத்தேய...
View Articleஒன்றைத் தவிர்த்து ஏனைய அனைத்து ஜெனீவா பிரேரணைகளையும் நிறைவேற்றுவேன்! - மகிந்தர்
சர்வதேச விசாரணை ஒன்றினைத் தவிர்த்து, ஜெனீவா மனித உரிமைகள் பிரேரணைகள் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக பீபீஸீ செய்திச் சேவை...
View Articleஅன்று காட்டிக் கொடுத்தவர்களே இன்று ஜேவிபில் இருக்கிறார்கள்!
மக்கள் விடுதலை முன்னணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன.“1971 ஆம் ஆண்டு பாதையில் இறங்குங்கள்… போரிடுங்கள் என்று இளைஞர்களை உசுப்பேற்றி பல்லாயிரக்...
View Articleகிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பதவிக்கு அக்கரைப்பற்றில்...
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு கிராம உத்தியோகத்தர்களின் நிர்வாக உத்தியோகத்தராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமனம் பெற்று சென்ற இருவாரங்களுக்கு முன் பதவிக்கு வந்த திருமதி சரோஜா தெய்வநாயகம்...
View Articleமனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை!! - முல்லைத்தீவில்...
குடும்ப தகறாறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக்...
View Article18 வயது இளைஞனின் மரணம் தொடர்பில் 7 பொலிஸார் கைது!
கடந்த 7ஆம் திகதி புதையல் அகழும் தோரணையில் காட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்த ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் சுற்றுலா நீதவான் நீதிமன்றின் முன் ஆஜர்படுத்தப்படபோது விளக்கமறியலில்...
View Articleஎனது மகனின் மரணத்திற்கு காரணம் சுகாதார ஊழியர்கள்தான்! - மரணமான சிறுவனின் தாயார்!
எனது மகனின் மரணத்திற்கு காரணம் சுகாதார ஊழியர்கள்தான் என, மஹரகம பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படிருந்து மரணமான 14 வயது சிறுவனின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். தமது மகனை ஸ்ரீ ஜயவர்தனபுர...
View Articleமட்டக்களப்பு கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!!
மட்டக்களப்பு கோட்டையை சுற்றுலாத் தளமாக்குவதற் கான ஒப்பந்தம் கைச்சாத்து கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்க தூதுவராயலத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...
View Articleகுறுகிய கால அபிவிருத்தியின் ஊடாக வடபகுதி மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து...
குறுகிய காலத்தில் அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு வழங்கி பாரிய அபிவிருத்திகள் ஊடாக அம்மக்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக இந்திய வெளியியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் எம். சுசித் ராஜதுரை...
View Articleகுருநாகலில் 2 பொலிஸாரை கடத்தி கொலை செய்யதது இவர்கள் தான்! தகவல் வழங்கினால் 10...
குருநாகலில் 2 பொலிஸ் கான்ஸ்டபில்களை கடத்திச் சென்று ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். 2 சிசிரிவி காட்சிகளும்...
View Articleஅலவத்துகொடையிவ் 80 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்து நிர்வாணப்படுத்தி படுகொலை!
80 வயது மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்து நிர்வாணப்படுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொடை, ரம்புக்எல்ல பிரதேச வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த 80 வயது மூதாட்டியே அவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு...
View Articleபள்ளிச் சிறுமிகளின் கடத்தல் விவகாராம்! அமெரிக்க படையினர் களத்தில் இறங்கினர்
பள்ளிச் சிறுமிகளைக் கடத்திய நைஜீரிய 'போகோ ஹராம்'தீவிரவாதிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நைஜீரியாவில் உள்ள ஒரு...
View Articleநடிகரை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த துணை நடிகை!
பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் நடிகரை பாலில் விஷம் கலந்து கொடுத்து துணை நடிகை கொலை செய்துள்ளார். கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேரை காவல்துறையினர் தேடி...
View Articleபுலனாய்வு பிரிவுகள் 24 மணிநேரமும் உஷார் நிலையில்! தீவிரவாதிகள் ஒருபோதும் மீள...
தீவிரவாதிகள் மீள ஒருங்கிணைவதைத் தடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவுகள் 24 மணிநேரமும் உஷாரான செயற்பாட்டு நிலையில் உள்ளனஇலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அமைப்...
View Articleமற்றுமொரு வெள்ளைவேன் கடத்தல் நாடகம் அம்பலம்! கடத்தப்பட்டதாக நாடகமாடியவர்...
கடத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை செய்த மாளிகாவத்தையில் உள்ள தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட...
View Articleகால்களை கட்டி நாகத்தை விட்டு கொல்ல முயன்ற நபரை தேடி பொலிசார் வலைவிரிப்பு !!
செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர்...
View Articleவற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் அதிசயம் !! (படங்கள்)
வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வளிந்துகொண்டு உள்ளது. இந்த அதிசய நிகழ்வு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நடைபெறுகிறது. இந்த கிணற்று நீர் ஆலைய சூழல்...
View Articleஆசிரியை ஒருவரை முழந்தாலிட வைத்தவருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை!
நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஆசிரியை ஒருவரை முழந்தாலிட வைத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண...
View Articleபேலியகொட நகர சபையின் உறுப்பினர் சுட்டுக்கொலை!
பேலியகொட பொலிஸ் பிரிவில் தலுகம பகுதியில் வைத்து பேலியகொட நகர சபையின் உறுப்பினர் சாமில சந்தருவான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் உயிரிழந்த...
View Articleஇலங்கையின் முதலாவது மெழுகுச் சிலை நூதனசாலை !! (படங்கள்)
இலங்கையின் முதலாவது மெழுகுச் சிலைக கண்காட்சி கொழும்பு 7 இலுள்ள தேசிய கலாபவனத்தில் தற்போது நடைபெறுகிறது. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான, மாலினி பொன்சேகா, டபிள்யூ.டி. அமரதேவ, ரவீந்திர ரந்தெனிய, விக்டர்...
View Article