![](http://3.bp.blogspot.com/-X60Sur01Ub4/U2-pEnG0X8I/AAAAAAAAXm4/3yRlSPzq0j4/s320/india+(4).jpg)
வட பகுதி மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தமது பணிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள சக வாழ்வை மேலும் வளப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாகவும் திருமதி ராஜதுரை மேலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தற்போதைய அமைதிச் சூழல் தொடர்பாகவும் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி திருமதி ராஜதுரைக்கு தெளிவுப்படுத்தினார்.