![](http://2.bp.blogspot.com/-xQuKDSvUM-A/U4wpUkpXN8I/AAAAAAAAYIE/hCXD9WL1mhY/s320/subramaniya.jpg)
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை நாமே உருவாக்கினோம் என்பதற்காக அங்குள்ள பங்களா தேஷிலுள்ள இந்துக்களுடன் பேசுவதற்கோ அல்லது இந்தியாவிலுள்ள முஸ்லிம் களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அனுமதிக்க முடியாமா என்றும் அவர் கேள்வியெழுப் பியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், வடமாகாண முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் காணப்படும் அரசியல் வேறுபாட்டை குறுகிய நோக்குடன் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
13வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, இலங்கையிடம் நட்பாகக் கோரிக்கை விடுக்கவே எமக்கு முடியும். மத கலவரங்கள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் படிப்படியாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.