யாழில் குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட துயரம் !!
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த ம.மரியதாஸ் (29), அவரது...
View Articleஇஸ்லாத்தை தழுவினார் நடிகை மோனிகா....... (படங்கள்)
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு அழகி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி...
View Articleதொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு அணி தலைவி சரஸ்வதி சிவகுரு...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் மற்றும் ஊடக வியலாளர் சந்திப்பு இந்திரா ஹோட்டலில் 30.05.2014 அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு அணி தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது. பெண்க ளுக்கு...
View Articleதலைமறைவாக வாழ்ந்து வந்த முன்னாள் போராளி ஆயுதங்களுடன் கைது !!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத ஆயுத ங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் நேற்று...
View Articleகொபி அனானுக்கு விசா வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனானுக்கு இலங்கை வர விசா வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித...
View Article"இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா ஒரு தலைப்பட்சமாக தலையிடக்கூடாது"...
இலங்கைத் தமிழர்களுடன் நாம் பேச்சுக்களை நடத்தவேண்டும். எனினும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அவ்வாறான பேச்சுக்களை நடத்துவதானது இலங்கையின் இறைமையை மீறும் செயலாக அமைந்துவிடும் என்றும் சுப்ரமணிய...
View Articleமட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மலேசியாவில் மரணம்! மரணம் தொடர்பில் மர்மம்!!
மலேசியாவில் வாகன விபத்தில் மரணித்ததாக கூறப்படும் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மலேசியாவில் மரணமான இவரை அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்ற...
View Articleகடவுள் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! - ஹேமால் குணசேக்கர
தான் முன்னின்று தெற்கு அதிவேகப் பாதையில் சேவை புரிகின்ற பொலிஸார் ஒருவரை கொல்வதற்காக துப்பாக்கிச் சூட்டு நடாத்தியதாகவும், அவரது மோட்டார் வாகனத்திற்கு தீ மூட்டியதாகவும் குறிப்பிடப்படுகின்ற செய்தியில்...
View Article“ஆறுகள் கக்கிடும்” அபாயம் பற்றி எச்சரிக்கை விடுகிறது அனர்த்த முகாமைத்துவ...
இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றரிலும் மேலாக மழை பெய்ந்தால் பல ஆறுகள் கக்கக் கூடிய அபாய நிலை இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கிறது. களுகங்கை, குகுலே கங்கை,...
View Articleஅதிக பனிமூட்டம் சாரதிகள் அவதானம் ( படங்கள் கிஷாந்தன்)
மலையகப்பகுதிகளில் இன்று மாலை வேளையில் இருந்து தற்போது வரை அதிக பனிமூட்டம் காணப்படுகி;ன்றது. அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுவதாகவும் இதனால்...
View Articleயாழ்.குடாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வேவு விமானம்.. (படங்கள்)
யாழ்.குடாநாட்டில் வேவு நடவடிக்கைகளினில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்கள் அற்ற வேவு விமானமொன்று கைப்பற்றப் பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற்கூரையினி லிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது...
View Articleபேஸ்புக்கில் மலர்ந்த காதலால் 63 வயதான நபரை கரம் பிடித்த 17 வயது சிறுமி !!
63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான சிறுமி...
View Articleதற்கொலை செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன்!!
காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் காட்டுப் பகுதிக்கு சென்ற மாணவர் ஒருவர், தூக்கிட நினைத்த மரத்தின் கீழ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது உறவினர்கள் அவரை கண்டு பிடித்துள்ளனர். 15...
View Articleசிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வங்கி முகாமையாளர் கைது!!
கந்தளாய் பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் மகா வித்தியாலயத்தின் பயிலும் 12 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய...
View Articleபாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய்ப் பேரன் !!!
மது போதையில் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை மொனராகலை பகுதியின் தம்பகல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தம்பகல்லை கங்கொடகம பகுதியில்...
View Articleஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் உகண்டா சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர்!
உகண்டா சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஒகேலோ ஒரியம், அலரி மாளிகையில் நேற்று பிற்பகல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார். வட மாகாணத்திற்கு தாம் விஜயம் மேற்கொண்டபோது, அங்கு நிலவும் அமைதி...
View Articleகடந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது விராத் கோஹ்லிக்கு!
கடந்த வருடத்திற்கான சியெட் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விராத் கோஹ்லி கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன், ரவி அஸ்வின், சிறந்த இந்திய வீரருக்கான விருதினை...
View Articleஇலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களை விடுதலை...
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக 29 தமிழக மீனவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,...
View Articleஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வரக்காபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில்...
மாணவர் மத்தியில் ஊடகத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்களையும் இத்துறையில் ஈடுபடுத்தி, ஆர்வமூட்டும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்...
View Articleதெற்கு அதிவேக பாதையின் வெலிபன்ன பிரவேச பாதை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது!...
தெற்கு அதிவேக பாதையின் வெலிபன்ன பிரவேச பாதை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் அதனை அண்டி யுள்ள அனைத்து பாதைகளிலும் வெள்ளம் பரவியுள்ளது. இதனால் அதிவேக பாதையில் வெலிபன்ன பிரதேச பாதை ஊடாக...
View Article