பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள சீருடைக்கு மேலதிகமாகவே இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் மா...
View Articleமுன்னாள் உளவுப் பிரிவு தலைவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்!
முன்னாள் உளவுப் பிரிவு தலைவர் அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றவுடன், மத்தியில் நடக்கும் இரண்டாவது முக்கிய நியமனமாக இது கருதப்படுகிறது....
View Articleவாஸின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஆயுதங்கள் தொடர்பில் இராசயன...
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் கலகெடிஹேன வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் இராசயன அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன்...
View Articleயாழ்.நவக்கிரியில் இராணுவச் சிப்பாயின் கையை கடித்துக் குதறிய நபர் கைது!
யாழ்.நவக்கிரியில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையினைக் கடித்த, யாழ் நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ் நவக்கிரி நிலாவரையடியினைச்...
View Articleஅரசியல்வாதியை முழந்தாழிட்டு வணங்கினாராம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி, பிரபல அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த அரசியல்வாதியை முழந்தாழிட்டு வணங்கியுள்ளதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர்...
View Articleமோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் சுஷ்மா சுவாராஜ் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது புதிதாக பதவியேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இவரின்...
View Articleபொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!! தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்ய...
ஒருவாரத்திற்கு உன்னை வெலிகமவிற்கு அனுப்புவேன்'என்று கூறியே என்மீது தாக்குதல் நடத்தினர் - தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ்!களுத்துறை, தொடம்கொட பொம்புவல இறப்பர் தோட்ட த்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...
View Articleரஷ்யாவுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்ய இலங்கை தீர்மானம்!
பயங்கரவாதம், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், சட்டவிரோத ஆட்கட த்தல் என்பன தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட...
View Articleபெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் பணம் நகைகளை கொள்ளையடித்த இளைஞன்...
பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் பணம் நகைகளை கொள்ளையடித்த இளைஞன் வெள்ள வத்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளார் பல பெண்களை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து அப்பெண்களுடன் உல்லாசமாக...
View Articleகிசுகிசுப்புக்கு பஞ்சமில்லாத சுருதிஹாசன் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ்...
மும்பை இசைக் கலைஞர், நடிகர் சித்தார்த், பின்னர் நடிகர் தனுஷ் எனப் பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட சுருதிஹாசன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நெருக்கமாக உள்ளதாக செய்திகள்...
View Articleகுற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிடும் வரை அரசின் எந்த சலுகையையும்...
பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உத்தரப்பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. பதான் மாவட்டம் கத்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15...
View Articleகுறட்டையை நிறுத்துவதற்கான எளிய வழிகள்!
இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால்...
View Articleஇந்தியாவிலும் இலங்கையிலும் இப்போது ஆளும் அரசுகளுக்குப் பெரும்பான்மை வலு...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் வலு வான அரசு ஆட்சிக்கு வந்திருப்பதால் இந்திய இலங்கை உறவுகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பிரதமரும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்ற நிகழ்ச்சிக்கே இலங்கை...
View Articleதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை கட்டி வைத்து பாலியல் பலாத்காரம்!!...
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலையில் ஒன்றில் பணிப்புரியும் 27 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, அவரை ஒரு முச்சக்கரவண்டியில் நோர்வூட் கோர்த்தி பகுதிக்கு அழைத்துச் சென்று...
View Articleமோடியல்ல எவருக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்த...
இந்தியாவின் மோடியல்ல எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்த இடமளிக்கமாட்டோம் என ஜாதிக ஹெல உறுமய, தெரிவித்துள்ளது 13ஐ அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது...
View Articleவெளிநாட்டு எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய...
வெளிநாடுகளில் இருந்துகொண்டு விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயன்று வரும் புலி ஆதரவாளர்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின்...
View Articleநோர்வூட் போட்றி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்கு 45 இலட்சம் ரூபா நிதி...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தெண்டமான் நோர்வூட் போட்றி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்கு 45 இலட்சம் ரூபா நிதியை...
View Articleமேஜர் பாலசூரிய மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்கள் இருவர் கைது!
மேஜர் பாலசூரிய மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாவரல பொலிஸாரினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.அனர்த்த...
View Articleஇராஜகிரிய பகுதியில் விபச்சார விடுதி குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைப்பு!
கொழும்பு இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 3 பெண்கள் கைது...
View Articleரயிலில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன் உயிரிழப்பு...(வீடியோ)
ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தொங்கியவாறு...
View Article