![](http://3.bp.blogspot.com/-BMuyqZw1nn4/U4n6ZBQ_ZLI/AAAAAAAAYCU/kGqm6UFsSGA/s320/Rape+and+killed.jpg)
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குமுறல்களை 15 நிமிடத்திற்கும் மேலாக கேட்ட ராகுல் சிறுமிகள் பலாத்காரம் செய்து தொங்கவிடப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார். சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வலியுறுத்திய அவர்கள் இதற்காக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ள எந்த சலுகையையும் ஏற்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.