ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக சோடிக்கப்பட்ட கதையில் எவ்வித உண்மையும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் உத்தேசங்கள் எதுவும் தமக்குக் கிடையாது என கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டின் சகல இனங்களிடையேயும்...
View Articleமாணவர்களை வதைக்குள்ளாக்கும் ஆசிரியர்களைத் தண்டிப்பதற்கான சுற்றுநிரூபம்...
மாணவர்களால் ஏற்படும் தவறுகளுக்கு ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் வேண்டுகோள்...
View Articleமறைந்திருந்த விமலார் வெளியே வந்தார் நேற்றிரவு!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கடந்த வாரங்களில் வெளிப்படாமல் இருந்து வந்த நிலையில், கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு (16) இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் ஜனாதிபதியை...
View Articleதான் ஜனாதிபதி தேர்தலில் பொது அபேட்சகராகப் போட்டியிடுவது பற்றி இதுவரை...
தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவுசெய்யவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.“நான் பொது அபேட்சகராக போட்டியிடுவதாக...
View Articleபோர் வெற்றி விழா நிகழ்வை முன்னிட்டு நடாத்திய தேடுதல் வேட்டையில் 20 முன்னாள்...
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தை சேர்ந்த 20 பேர் தென் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தென் பகுதியில் வீதி நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இவர்கள் “உணெல்ல” என்ற பகுதியில்...
View Articleதொலைபேசி இணைப்பினைப் பெறுவதற்காக அடையாள அட்டையைக் கொடுக்கும்போது அவதானம் தேவை!
தேசிய அடையாள அட்டையை வழங்கி கையடக்கத் தொலைபேசிக்கான இணைப்பினைப் பெறும்போது, அவ்விபரங்களையும், முகவரியையும் திருடி வேறு படங்களை இணைத்து போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, குற்றவாளிகள் வெவ்வேறு குற்றச்...
View Articleஎன்றும் நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகொண்ட நாளை கொண்டாடியே தீருவோம்!...
நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு சுதந்திரக் காற்றைப் பெற்று 5 வருடங்கள் ஆகியிருக்கின்றன. நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிபெற்றதைச் சகிக்க முடியாத சில மேற்கத்தேய நாடுகள் வீணாகக்...
View Articleமாவனல்லை ஹாட்வெயாரில் தீ விபத்து!
இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மாவனல்லை பூட் சிட்டிக்கு முன்னுள்ள ஹாட்வெயார் கடை ஒன்றிற்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த கடையில் உள்ள அனைத்துப் பொருட்களும் தீயில் கருகிச் சேதமாகி...
View Articleஐந்து - ஆறு பிள்ளைகளின் தந்தையாக இருப்போரும் இன்று சாதுக்களாக காவியுடை...
மதம் சார் சிந்தனைகளும், செயற்பாடுகளும் இன்று மிகக் குறைந்து வருவதாகவும் இலங்கையில் மத்ததிற்கு தீங்கு விளைவிக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் மூத்தோரின் அசமந்த போக்கு எனவும் பிரதமர் தி.மு. ஜயரத்ன...
View Articleகாணாமற் போனோர் எனக் கூறப்படுகின்ற புலிகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை...
இலங்கையில் போர் நடைபெற்ற காலப் பகுதியில் காணாமற் போனோர் எனக் குறிப்பிடப்படுகின்றவர்கள் காணாமற் போகவில்லை என தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.புலி...
View Articleசென்ற வாரம் அளுத்கமவில் தீவைப்பு.. இன்று மாவனல்லையில் தீவைப்பு.. தொடருமாயின்...
மாவனல்லை நகரில் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ரீகல் ஹார்ட் வெயார் எனும் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது பற்றி ஏலவே இலங்கைநெற் செய்தி...
View Articleவவுனியா கல்வி நிலையங்களில் போட்டி.. காடையர்கள் கைவரிசை தொடர்கின்றது.
வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாகிய கேம்பிரிட்ஜ் கல்லூரியில் 17.05.2014 சனிக்கிழமை இரவு இனம் தெரியாத காடையர்கள் சிலர் கல்வியை பாதிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக...
View Articleசம்பிக்கவும் விமலும் வாய்கிழியக் கத்துவார்கள்… ஆனால், ஆளும் கட்சியை விட்டுப்...
எவ்வளவுதான் கத்தினாலும் சம்பிக்கவும், விமலும் ஆளும் கட்சியிலிருந்து சென்றுவிடமாட்டார்கள் என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.“ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன அரசாங்கம்...
View Articleநாங்களும் மடையர்கள்தாம்… என்றாலும் மறைத்துக் கொண்டு இருக்கிறோம்! ஐ.தே.க...
ஐக்கிய தேசியக் கட்சியினுள் முட்டாள்தனமான வேலைகள் இருந்தாலும் அமைச்சர் ரோஹித்தவைப் போன்று வெளிக்காட்டிக் கொண்டிருப்பதில்லை என ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஹெரிஸன் குறிப்பிடுகிறார்.“ரோஹித்தவின்...
View Articleமலேசியாவிலிருந்து கொண்டு எல்.ரி.ரி.ஈ.யினருக்கு உயிரூட்டும் முயற்சி!...
மலேசியாவிலிருந்து கொண்டு இலங்கையில் மீண்டும் எல்.ரி.ரி.ஈ.யினருக்கு உயிரூட்ட முயற்சிக்கும் பயங்கரவாதிகளை தேடி மலேசிய பொலிஸார் வலை விரித்துள்ளனர். அந்நாட்டிலுள்ள 4 ஆயிரம் தமிழ் அகதிகளை...
View Articleஇலங்கை இந்தியா இடையேயான உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் வலுவடைந்துடன், இரு நாட்டு உறவுகளிலும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர்...
View Articleநோயால் அவதிப்படும் சிறுமியை மடியில் வைத்து அழகு பார்த்த ஜனாதிபதி !! (படங்கள்)
என்புருக்கி நோயால் அவதிப்படும் கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சௌபாக்யா தெவ்மினி, தனது பெற்றோருடன் நேற்று (29) அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இச்சிறுமியை தனது...
View Articleவவுனியா வந்த பெண்ணிடம் 14 லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு !!
மட்டக்களப்பில் இருந்து தனியாக பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் 14 லட்சம். பெறுமதியான நகைகள் களவாடப் பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும்...
View Articleஇராணுவச்சிப்பாயால் படுகொலை செய்யப்படுவதற்கு முன் மாணவி இறுதியாக எழுதிய மனதை...
நான் மரிக்கும் நாளில் வாருங்கள்என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள் ...ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில் ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்....கொழும்பு பல்கலைக் கழக மாணவி டிமாசா கயனகி திமான...
View Articleசவுதியில் சிலின்டர் வெடித்து இலங்கைப்பெண் பலி!
சவுதி அரேபியாவில் ரியாத் பகுதியில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சிலின்டர் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய பாதிமா சபாயா என்ற இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார். கேஸ் சிலின்டர் வெடித்து கோமா...
View Article