Quantcast
Viewing all articles
Browse latest Browse all 7870

“ஆறுகள் கக்கிடும்” அபாயம் பற்றி எச்சரிக்கை விடுகிறது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றரிலும் மேலாக மழை பெய்ந்தால் பல ஆறுகள் கக்கக் கூடிய அபாய நிலை இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிக்கிறது. களுகங்கை, குகுலே கங்கை, ஜின்கங்கை, பெந்தர கங்கை, நில்வளா கங்கை என்பவற்றில் தற்போது நீர்மட்டம் எல்லையை அடைந்துள்ளதாகவும் அந்நிலையம் அறிவிக்கிறது.

அவ் ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>