Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீன சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு!

$
0
0
நிட்டம்புவ பஸ்யால பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சுயாதீன சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசார ணைகளின்முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

மீரிகம கித்துல்வல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே பொலிஸார் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்திருந்தார். நீதிமன்றத்தில் வெளியாகும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>