ஜ.நா குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை! அரசாங்கம் உறுதி!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளை மேற் கொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு வினரின் பரந்துபட்ட...
View Articleஎல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் 5 பேருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் சிறைவிதித்தது!
எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. நெதர்லாந்து ஹேக்கின் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு 10...
View Articleகொழும்பு, காத்தான்குடி தலிபான் அடைக்கலப் பிரதேசமாக… - இண்டர்போல்!
இலங்கை தலிபான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிரதான நாடாகும் என சர்வதேச பொலிஸ் என்று அழைக்கப்படுகின்ற இண்டர்போல் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.போலி ஆவணங்களைப் பயன்படுத்தி...
View Articleநான் எந்தவொரு பிசாசுக்கும் பயமில்லை… நாய்களைப் பார்த்து நாய் என்கிறேன்…
தான் எந்தவொரு பிசாசுக்கும் பயமில்லை எனவும், நாய்களைப் பார்த்து நாய் என்று கூறுவதற்கு இரண்டு முறை சிந்திப்பது இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார...
View Articleகல்முனை றவ்டி றியாசின் சகா கண்ணன் பாருக்குக்கு முதல்வர் கெட் அவுட்.
கல்முனை மாநகர சபையில் உறுப்பினரும் மதுப் பிரியருமான பெஸ்டர் றியாசுடன் இணைந்து கொண்டு கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் என்ற நாமத்தோடு மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தி வந்த மாநகர சபை...
View Articleஅரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் ஆனந்த சங்கரி!
தமிழர் விடுதலை கூட்டணியன் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது 81 ஆவது பிறந்த நாளான இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை...
View Articleபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீன சாட்சியாளர்களிடம்...
நிட்டம்புவ பஸ்யால பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சுயாதீன சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்...
View Articleமறு அறிவித்தல் வரை அளுத்கமவில் ஊடரங்கு அமுல்!
அளுத்கமை பிரதேசத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்துக்கு மேலதிகமாக பேருவளைப் பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்...
View Articleஅரசியல்வாதிகள் ஓய்வுபெற்றால் யாரும் அவர்களைக் கணக்கெடுப்பதில்லை!
அரசியல்வாதிகள் ஓய்வுபெற்றுச் சென்றபின்னர் பொலிஸாரைப் போல அவர்களையும் மக்கள் கவனத்திற் கொள்வதில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம குறிப்பிடுகிறார்.மத்துகம வாராந்தச் சந்தைக்கு அடிக்கல் நட்டும்...
View Articleஅளுத்கம கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு மூவர் பலி! 80 மேற்பட்டோர்...
பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்களின் மூலம் கட்டவிழ்க்கப்பட்ட இனவாதத் தாக்குதலில் அளுத்கமவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளனர்.சிறுவர்கள் மற்றும் வயதுவந்தோர் வரை பலரும்...
View Articleவெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் அமைதியான நாடுகளில் குழப்பத்தைத்...
முன்னொருபோதும் இல்லாதளவு வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாலேயே பல நாடுகளில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார். நியாயமற்ற வெளி சக்திகளின் தலையீடு...
View Articleகல்முனை பிரதான வீதியில் விசப்பாம்புடன் அதிசய சாகசம்! (படங்கள்)
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் உள்ள தாழங்குடா பகுதியில் ஆறு அடி நீளமான விசப்பாம்புடன் ஒருவர் சாகாசம் புரிந்தார்.இதை பிரதான வீதியால் சென்றபலரும் பார்த்து வியப்படைந்தனர்.
View Articleநாகதம்பிரான் ஆலய தூபியில் சொட்டும் அதிசயம் திரவம் ! (படங்கள்)
வவுனியா புதூர் வரலாற்று பெருமை கொண்ட நாகதம்பிரான் ஆலயத்தின் வசந்த மண்டப சுவர்களின் ஒன்பது இடங்களில் இருந்து பால் போன்ற ஒரு திரவம் வெளியேறிக் கொண்டி ருப்பதை அவதானிக்க முடிகின்றது. இச்செயற்பாடு நான்கு,...
View Articleகளத்தில் குதித்தார் மர்வின் சில்வா! பள்ளியில் தங்கியிருந்து தர்காநகரைக்...
தர்காநகரின் பாதுகாப்பினை தான் பொறுப்பேற்பதாக பொதுசன உறவுகள் மற்றும் பொதுவிவகாரங்கள் அமைச்சர் மர்வின் சில்வா அறிவித்துள்ளார்.தர்காநகர் பெரிய பள்ளிவாசலில் தங்கியிருந்து பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை...
View Articleவாஷிங்டனின் உந்துதல்கள் தென்சீன கடலில் பதட்டங்களை தீவிரப்படுத்துகின்றன. By...
பெய்ஜிங்கிற்கு குழிபறிக்க மற்றும் அப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டைப் பலப்படுத்த நோக்கங்கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்"பாகமாக, தென் சீனக் கடலில் சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ்...
View Articleதர்காநகர் பிரச்சினையில் புத்தபிக்கு ஒருவர் இறந்தார்…? - பொலிஸ் மா அதிபர்...
பொய் வதந்திகளை நம்பி ஏமாறாதீர்கள்!நேற்று பிற்பகல் அளுத்கம தர்காநகரில் ஏற்பட்ட கலவரத்தின்போது, பௌத்த துறவி ஒருவர் காலஞ்சென்றுள்ளதாகக் கூறப்படும் வதந்தி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன்...
View Articleதற்போதை வைத்திய அதிகாரியில் கொட்டகலை மக்கள் அதிருப்தி! மூடப்படுகிறது வைத்திய...
அரச வைத்திய சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று (16) முதல் மூடப்பட்டுள்ளதனால் இப்பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் பல...
View Articleஜூலை மாத ஆரம்பத்தில் ஊவா மாகாண சபை கலைக்கப்படும்!
அடுத்த மாதம் முதலாம் வாரத்திற்குள் பெரும்பாலும் ஊவா மாகாண சபை கலைக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.ஊவா மாகாண சபையின் காலக்கெடு ஜூலை முதலாம் வாரத்தில்...
View Articleயாழில் ஒருவர் வெட்டிக்கொலை; உரும்பிராயில் படையினர் குவிப்பு !! (படங்கள்)
இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வம்புச் சண்டை ஊர் சண்டையாக மாறி ஒருவரைப் பலியெடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. யாழ். கோண்டாவில் பகுதியில் இக் கோரச் சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது....
View Article3 வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவை தாக்கி பொலிஸில்...
மூன்று வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்குவை குழந்தையின் தாய் கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் எகலியகொட என்ற பிரதேசத்தில் இடம்...
View Article