Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

3 வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவை தாக்கி பொலிஸில் ஒப்படைத்த தாய்!!

$
0
0
மூன்று வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்குவை குழந்தையின் தாய் கடுமையாக தாக்கிய பின்னர் பொலிஸில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் எகலியகொட என்ற பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. பொலிஸார் கைது செய்த பிக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது,பிக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூன்று வயதான குழந்தை தனது அம்மம்மாவுடன் விகாரைக்கு தானம் கொடுக்க சென்றிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையை பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதை குழந்தையின் அம்மம்மா கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதான பிக்கு எகலியகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார். அவிசாவளை நீதவானின் உத்தரவிற்கு அமைய பாதிக்கப்பட்ட குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>