பொசன் போயா தினமான இன்று 85 கிலோ ஹெரோயின் கைது!
பொசன் போயா தினமான இன்று (12) பியகமவில் 85 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது முச்சக்கர...
View Articleபாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவியர் சங்க பரிசளிப்பு விழா நாளை!
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் 2005ஆம் ஆண்டு மாணவியர் பிரிவின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை (13.06.2014) வெள்ளிக்கிழமை...
View Articleஎல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பொதுமக்களின் துயர் களையலாம்! - புபுது ஜயகொட
பொது அபேட்சகரினால் அல்லது அரசாங்கத்தினுள்ளே ஏற்படுகின்ற உட்பூசல்களினால் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது எனவும், எல்லோரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலமாகவே...
View Articleமலையகத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை! (படங்கள் இணைப்பு)
மலையகத்தில் அடை மழை காரணமாக நேற்று (12) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.தற்போது மண்சரிவு அகற்றப்பட்டு ஒருவழி போக்குவரத்தாக...
View Articleபளை ரயிலில் பயணித்த நபரை மயக்கமூட்டி தங்கச் சங்கிலியை அபகரித்த திருடர்கள்!!
கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்த இரவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் மயங்கிய நிலையில் ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டார். அவர்கள் வழங்கிய முதலுதவி சிகிச்சையின் பின்னர் குறித்த நபரின் இரண்டு லட்சம் ரூபா...
View Articleசுய நினைவு இல்லாத நான் அன்று எனது கற்பையும் இழந்தேன் ! காதல் மன்னனிடம்...
பல பெண்களை ஏமாற்றி காம லீலைகள் புரிந்த காதல் மன்னனால் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பது குறித்து ரெஜினா என்ற பெண் பொலிசில் புகார் மனு ஒன்றினை அளித் துள்ளார். மதுரை மாவட்டம் ஆனையூர் முடக்கத்தான் நகரை...
View Articleபாடசாலைகளில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்! - டாக்டர் சிசிர லியனகே
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 10 - 11 இல் கற்கும் மாணவர்களுக்கான விஞ்ஞான பாடத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்கும் விதத்தில் பாடத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின்...
View Articleஅலுகோசு பதவிக்கான பெயரானது உயிர் எடுப்பவர் என மாற்றப்பட்டுள்ளது!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்று கின்ற நபரை அலுகோசுஎன்றே அழைத்தனர். அலுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு சிறைச்சாலைகள்...
View Articleபயங்கரவாதத்தின் கொடூரத்தை நன்கு அறிந்த அல் ஹசேன் ம. உ. ஆணையாளராக தெரிவானால்...
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் ஐ. நா. குழுவினால் எந்தவொரு விசாரணையையும் இலங்கை யில் முன்னெடுக்க முடியாதென மனித உரிமைகள் சட்டத்தரணி பிரதீப மஹாநாம தெரிவித்தார்.ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம்...
View Articleஐ. நா. மனித உரிமைகள விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க நான் தயார் - சரத் பொன்சேகா!
யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப் படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்...
View Articleஜேர்மனிய கலாச்சார நிகழ்வில் புலிக்கொடி காட்டிய மூவர் நையப்புடைக்கப்பட்டு...
கடந்த 8.06.14 ஞாயிற்றுக்கிழமை பேர்லினில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வொன்றில் மதுபோதையில் புலிக்கொடியுடன் நுழைந்து கலாட்டா செய்த மூவர் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...
View Articleவெலிகம பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபில் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை!
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் முன்பாய்ந்து பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளானர்.குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
View Articleபொலிஸார் மீது இன்னுமொரு குற்றச்சாட்டு! சந்தேகநபர் மீது ஆறு நாட்களாக...
வீரகுல பொலிஸில் 6 நாட்கள் சந்தேகநபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தான் யக்கல பிரதேச பஸ் வண்டி நிறுத்துமிடத்தில் நின்றிருந்தபோது, தேவாலயம் ஒன்று அமைப்பதாகக் குற்றம்...
View Articleஎனது கணவரே மூவரையும் கொன்றார் ; மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம்!!
தனது கணவரே மூன்று பேரையும் கொலை செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டி யதாகவும், அச்சுவேலி, முக்கொலைகளைச் செய்த வரான தனஞ்சயன் மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன் றத்தில் நேற்று...
View Articleஎன்னதான் பிரச்சினை இருந்தாலும் ஆளும் கட்சியை விட்டுச் செல்ல மாட்டேன்!
தமது கட்சிக்கு அரசாங்கத்துடன் கொள்கை ரீதியான பிரச்சினைகள் இருக்கின்ற போதும், அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்குரிய எண்ணப்பாடே இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி...
View Articleநான் புத்த பெருமான் போல… அமைச்சர் ஜனக்க பண்டார தேவதன்த போல….
அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தன்னுடன் கோபமாக இருப்பது தேவதன்த புத்த பெருமானுக்கு கோபமாக இருந்தது போன்றதாகும் என பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா குறிப்பிடுகிறார்.தனக்கும் ஜனக்க பண்டாரவுக்கும்...
View Articleஇலங்கை இராணுவத்துக்கு ஜப்பானிய அரசினால் தீயணைப்பு வாகனம் கையளிப்பு! (படங்கள்...
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவின் வெளிப்பாடாக ஜப்பான் அரசு இலங்கை இராணுவப்படைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது. இந் நிகழ்வு இலங்கை இராணுவ தலைமையக உள்ளக விளையாட்டரங்கில்...
View Articleஅமைச்சர்களுக்கு மரியாதை செய்வது போல மக்கள் எனக்கு மரியாதை செய்வதில்லை! -...
நாட்டிலுள்ள பெரிய பெரிய அமைச்சர்களைக் கவனிப்பது போல மக்கள் தன்னைக் கவனிப்பதில்லை என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகிறார்.“அரசியலில் ஈடுபடுகின்ற எந்தவொரு அரசியல்வாதியும்...
View Articleவாகனங்களை வாடகைக்கு எடுத்து, போலிப் பத்திரம் தயாரித்து விற்பனை செய்துவந்த...
இலங்கையில் பல இடங்களில் உள்ள வாகனங்களை வாடகைகளுக்கு வாங்கி அந்த வாகனத்தில் இருக்கும் வாகன இலக்கத்தையும் (என்ஜீன்) இலக்கத்தையும் மாற்றி விற்பனை செய்த 5 பேரை ஹட்டன் பொலிஸார் நேற்று (13)கைது...
View Articleயாழ் வயோதிப பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய ஐவர் கைது!
யாழ். சுதுமலை வடக்கில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய்...
View Article