மலையகத்தில் அடை மழை காரணமாக நேற்று (12) ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.
தற்போது மண்சரிவு அகற்றப்பட்டு ஒருவழி போக்குவரத்தாக இடம்பெறுகிறது.
அத்தோடு> `ட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வீதியின் ஒரு பகுதி மண்சரிவுக்குள்ளாகியுள்ளது. `ட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் `ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும்> கோட்டம் 2 கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளும் இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சUk; fல்வி அமைச்சUkhd சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)
தற்போது மண்சரிவு அகற்றப்பட்டு ஒருவழி போக்குவரத்தாக இடம்பெறுகிறது.
அத்தோடு> `ட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வீதியின் ஒரு பகுதி மண்சரிவுக்குள்ளாகியுள்ளது. `ட்டன் கொழும்பு பிரதான வீதியில் இடைக்கிடையே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் `ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும்> கோட்டம் 2 கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளும் இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சUk; fல்வி அமைச்சUkhd சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)