Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பொதுமக்களின் துயர் களையலாம்! - புபுது ஜயகொட

$
0
0
பொது அபேட்சகரினால் அல்லது அரசாங்கத்தினுள்ளே ஏற்படுகின்ற உட்பூசல்களினால் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது எனவும், எல்லோரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலமாகவே வெற்றி காணலாம் எனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜயகொட புபுது ஜயகொட குறிப்பிடுகின்றார்.

“அரசாங்கத்தினுள்ளே மகிந்த - வீரவங்ச, மகிந்த - சம்பிக்க, ஹக்கீம் - தி.மு. போல எதிர்ப்புக்கள் மேலோங்கி வெடித்துச் சிதறும் என சிலர் எதிர்பார்த்திருக்கின்றார்கள். இன்னும் சிலர் எதிர்க்கட்சியின் நிலை என்னாகும் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். பொது அபேட்சகர்தான் சகல உரிமைகளையும் கொண்ட துன்பத்தில் துயருருவோரை மீட்டெடுப்பவர் என மற்றும் சிலர் நினைக்கிறார்கள். அவர் வந்த்தன் பின்னர் எங்கள் பிரச்சினைகள் எல்லாம் இல்லாது ஒழியும் என மக்களில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், அண்மைய பார்வைகள் இவர்கள் இரு சாராருக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்பதை துள்ளியமாகக் காண்பிக்கின்றது” எனவும் ஜயகொட தெரிவித்திருக்கின்றார்.

(கேஎப்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>