![](http://3.bp.blogspot.com/-HyLwzUKRIEQ/U760ioNfI3I/AAAAAAAAYoY/FNQEoYmXvCk/s320/police-crime2.jpg)
குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் செல்லும்போது மோட்டார் வண்டியில் பயணித்த நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.