Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

$
0
0
தலவாக்கலை ரட்ணகிரி பகுதியில் 15.07.2014 அன்று செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கொத்மலை ஓயா கரையோரத்திலிருந்து ரட்ணகிரி பிரதேசவாசிகளால் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

நானு ஓயாசமர் செட் தோட்டத்தைச் சேர்ந்தகிருஸ்ண குமார் (வயது 46) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் கடந்த 10 ம் திகதிமுதல் காணாமல் போனதாக நானு ஓயாபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 15.07.2014 அன்று காலை கொத்மலை ஓயா கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிசஸாரும் நானு ஓயா பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!