சிறுமியை காதலித்து, கர்ப்பிணியாக்கிய இளைஞன் தலைமறைவு!
ஆணமடு-முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரைக் காதலித்து, கர்ப்பிணியாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆணமடு பொலிஸார்...
View Articleஇடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 16 மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்ட 2...
சிரியாவில் நடந்த உள்நாட்டு தாக்குதலுக்கு ஆளான ஒரு எரிந்த நிலையில் உள்ள கட்டிடத்தில் இருந்து தாக்குதல் நடத 16 மணி நேரத்திற்கு பின்னர் இரண்டு மாத குழந்தை ஒன்று உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த...
View Articleஓட மறுத்த காருக்குள் இருந்த மலைப்பாம்பு : அதிர்ச்சியில் உறைந்த பெண்!! (படங்கள்)
அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ நகரில் மலைபாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காரை ஸ்ட்ராட் செய்யும் போது, அது இயங்கவில்லை. நீண்ட நேரம் போராடியும் பலன்...
View Articleகர்தினால்கள் உட்பட கத்தோலிக்க தேவாலய மதகுருமார்களில் 2 வீதமானோர், சிறுவர்...
கர்தினால்கள் உட்பட கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ள மதகுருமார்களில் 2 வீதமானோர், சிறுவர் துஸ்பிரயோ கங்களை மேற்கொள்வோர் என பாப்பரசர் மதிப்பீடு செய்துள்ளதாக, இத்தாலிய செய்தி தாளொன்று கூறுகின் றது.இந்த...
View Articleஇலங்கை விரும்பாவிட்டால், தமது முயற்சியை கைவிட தயார், தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவின் தலையீட்டை இலங்கை விரும்பா விட்டால், தமது முயற்சியை கைவிட தயாரென, தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா, தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்...
View Articleசபரகமுவ பல்கலை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது..!
பலங்கொடைப் பிரதேசத்தில் தற்போது நிலவுகின்ற கடும் காற்றுடனான மோசமான காலநிலை காரணமாக சபரகமுவ பல்கலைக் கழகம் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடி, மாணவர்களை அங்கிருந்து தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறு நேற்று...
View Articleஜே.வி.பி புதிய கூட்டணி உருவாக்க முயற்சி. -யொஹான் பெரேரா
நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் அமையவுள்ள ஜே.வி.பி தலைமையிலான கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற...
View Articleசிறுவர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட இளம் பௌத்த துறவிக்கு தீர்ப்பு வழங்குதல்...
11 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளம் பௌத்த துறவி தொடர்பிலா நீண்ட வழக்கில் குற்றவாளியாகியுள்ள பௌத்த துறவியின் கைரேகை பெற்றுக் கொள்ளுமாறு மாத்தறை பிரதான...
View Article“மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்” துண்டுப் பிரசுரம் இன்று காலியில்:...
மதவாத்த்திற்கும் இனவாத்திற்கும் எதிராக சம உரிமை அமைப்பு ஜூலை மாதம் நாடளாவிய ரீதியில் நடாத்துகின்ற மக்களைத் தெளிவுறுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் துண்டுப் பிரசுரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (14)...
View Articleஅடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் தீப்பற்றி மரணம்! நோர்வூட்டில் சம்பவம்
நோர்வூட் சென் ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்டத்தில் வீடொன்றில் மண்ணெண்ணெய் அடுப்பிற்கு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த குப்பி லாம்பு தவறி குடும்பப்பெண்மீது மேல் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...
View Articleமாம்பழம் கொடுத்து சிறுமி மீது பாலியல் வல்லுறவு!! குடும்பஸ்தர் கைது !!...
பதின்மூன்று வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை நெல்லியடிப் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கிணற்றில் நீர் அள்ளச் சென்ற...
View Articleநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்றோம்!...
இடதுசாரி அரசியல் கட்சிகள் பலவற்றினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க்திற்கு கருத்து முன்வைக்கப்பட்டபோதும், அரசாங்கம் இதுவரை அதனைக்...
View Article1,600 வீடுகள் சேதம்! 6,000 பேர் வரை பாதிப்பு! (படங்கள்)
நாட்டின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றினால் 6,000 பேர் வரை பாதிகப்புகளுள்கு...
View Articleஅமெரிக்க உளவுவேலை மோசடியும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வரவும். By Peter...
CIA நிலைய தலைவரை இந்த வாரம் வெளியேற்றியதானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜேர்மன் அரசாங்கத்தால் திட்டமிட்டு முன்னோக்கி உந்தப்பட்டும், பிரச்சாரம் செய்யப்பட்டும் வந்துள்ள ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின்...
View Articleசுவிஸ் வாழ் தமிழ் மக்களை சந்திக்கின்றார் புளொட் தலைவர் சித்தார்த்தன். புளொட்...
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாழ் தமிழ் மக்களைச் சந்திக்கவுள்ளதாக அவ்வமைப்பின் சுவிஸ்...
View Articleகாணாமல் போனவர் சடலமாக மீட்பு
தலவாக்கலை ரட்ணகிரி பகுதியில் 15.07.2014 அன்று செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கொத்மலை ஓயா கரையோரத்திலிருந்து ரட்ணகிரி பிரதேசவாசிகளால் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.நானு ஓயாசமர் செட் தோட்டத்தைச்...
View Articleஅநுரகுமார கார்ள் மார்க்ஸின் கல்லறையை குண்டுவீசி தகர்க்கப் பார்க்கிறார்! -...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கார்ள் மாக்ஸின் கல்லறைக்கு குண்டுவீசி தகர்க்கும்போது, மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சொல்லி நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
View Articleஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஜேவிபி உறுப்பினரை போத்தலால் தாக்கினார்...!
ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும், மக்கள் விடுதலை முன்னணி பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே எழுந்த வாய்த் தர்க்கமானது நீண்டு சென்றதால், ஆளும் கட்சி உறுப்பினர் மக்கள் விடுதலை...
View Articleஐவருக்கும் நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை! சம்பவத்தின் முழுவிபரம்!!...
நுவரெலியாவில் 2000 ஆம் ஆண்டில் ஹோட்டல் உரிமை யாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் ஐவருக்கும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஈ.டபிள்யு.எம்.லலித் ஏக்கநாயக்க செவ்வாய்க்கிழமை (15.07.2014...
View Articleஅட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு! மரணத்திற்கான காரணம்...
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய டீ.எம்.கே.முனசிங்க (வயது – 35) என்பவரின் சடலம் கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் அட்டன் மல்லியப்பு...
View Article