![](http://1.bp.blogspot.com/-QwpyHKqAWZo/U8ymdsIO5FI/AAAAAAAAB3M/fWW9zlFk2Yg/s320/eriudikolai.jpg)
இதன்போது அலி வெட்டுனுவௌ பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலேயே இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரியூட்டப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் ரூபா பணத்தை கொண்டு சென்றதாக முதற்கட்ட விசாரனை களிலிருந்து தெரியவந்துள்ளது.அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![](http://1.bp.blogspot.com/-bJDSSTeh9u4/U8ym3FQA2yI/AAAAAAAAB3U/fLJwbeX2DNY/s320/eriudikolai.jpg)
![](http://4.bp.blogspot.com/-xD4HpUkXY_8/U8ym6z2IXYI/AAAAAAAAB3c/svyVcLXq8fk/s320/D545sdf4d8f0d.jpg)