புதிய கண்டுபிடிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 24 பெண்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் ஆவார். இவரால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம், பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 24 பெண்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் ஆவார். இவரால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம், பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.