முல்லைத்தீவில் மரக்கறியில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு சாதனையாளர்...
வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவி னால் வழங்கப்பட்டது....
View Articleமின்கம்பத்துடன் இணைந்தவாறு அமைக்கப்பட்ட கடை! ஹட்டன் மக்கள் அச்சத்தில்! (படங்கள்)
ஹட்டன் பிரதான மின்கம்பத்துடன் இணைந்தவாறு அட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் ஒருவர் வியாபார ஸ்தாபனத்தை அமைத்துள்ளதாகவும் மின்கம்பம் கடைத் தொகுதியுடன் அமைந்து காணப்படுவனதினால் மின் ஒழுக்கு ஏற்பட்டு...
View Articleராஜித்த புலிகள் குண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தார்! - ஞானசார தேரர்
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போர்க் காலப்பகுதியில் புலிகள் குண்டுகள் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை வழங்கியவர் எனவும் பல் வைத்தியரான அமைச்சர் ஆறு கப்பல்களின் உரிமையாளர் எனவும் பொதுபல சேனா அமைப்பு...
View Articleஞானசாரர் கிராமத்தில் காவியுடை களைந்த, கொழும்பில் காவியுடை தரித்த தேரர்! -...
தனக்கு பெரும் குற்றம்சுமத்துகின்ற ஞானசார தேரர் கிராமத்தில் காவியுடை களைந்து, கொழும்புக்கு வந்து காவியுடை தரித்த ஒரு தேரர் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.பொதுபல சேனாவினால் தனக்கெதிராகச்...
View Articleதேர்தல் சட்டதிட்டங்களை மீறி ஊர்வலம் சென்ற தென் மாகாண ஐ.தே.க உறுப்பினர் ரூபா 2...
தென் மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட கடைசித் திகதியில் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி ஊர்வலம் சென்ற குற்றத்தின் பேரில் நேற்று (05) நீதிமன்றில் ஆஜராகியிருந்த தென் மாகாண சபை ஐக்கிய...
View Articleஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 20 இல்!
ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.ஊவா மாகாண சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல்...
View Articleஇராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தீயணைப்பு வாகனம் கையளிப்பு!(படங்கள் இணைப்பு)
இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக தீயணைப்பு மற்றும் அவசர உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான வாகனம் ஒன்று ஜப்பானிய குழுவினரால் நேற்று (05) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய...
View Articleமலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நஷ்டஈடு! (படங்கள்...
நுவரெலியா மாவட்டத்தில் சென்ற வருடம் (2013) ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் 30 திகதி வரை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு நஷ்டஈடு...
View Articleயாழ் பொலிகண்டியில் இராட்சத சுறா உயிருடன்! (படங்கள்)
யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் புதன் கிழமை (06)அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள்,...
View Articleஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வேன் என்ற கடிதத்திற்கும்...
பாடசாலை ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்த வழக்கின் சாட்சியாளர் கொல்லப்பட்டமை மற்றும் ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என முன்னாள...
View Articleசகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ கருத்தரங்கு!
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இனங்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கோடு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் வெலிகம கிளை, “சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ ஒன்றுகூடல்” என்ற...
View Articleநாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி! வளிமண்டலவியல் திணைக்களம்
வடக்கில் மாத்திரமல்லாது கிழக்கு மற்றும் தெற்கிலும் நிலவும் வறட்சியூடனான காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில்...
View Articleஇலங்கையில் 70% தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதில்லை! -...
75% தாய்மார் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமலிருப்பது பிரச்சினைக்குரியது என சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன தெரிவிக்கிறார்.இதுதொடர்பில் சமூக ஆய்வு மற்றும் தகவல் பெறுவது தேவையானது எனவும்...
View Articleஅமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுடன் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு...
இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நடத்த இந்தியா விஜயம் செய்துள்ளனர்....
View Articleபிரதமருக்கான சீருடையை எந்நேரத்திலும் கழற்றிவிட நான் தயார்! - பிரதமர்
இன்றிரவு கழற்ற வேண்டிவருமோ தெரியாது!“பிரதமருக்கான சீருடையை (கோர்ட்) கழற்றிவிட நான் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றேன். அது இன்றிரவு கழற்றப்படுமோ எனக்குத் தெரியாது. எந்தவொரு பதவியும் இல்லாமல்...
View Articleகலபொடஅத்த ஞானசார தேரரிடம் 100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தொடர போகின்றாராம்...
கலபொடஅத்த ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜித கலபொடஅத்த ஞானசார தேரரினால் தமக்கு தினம் தினம்...
View Articleயுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான தீர்ப்பை வழங்கியது ஐ. நா! இருவருக்கு ஆயுள்...
1975–1979 காலப்பகுதியில் இடம்பெற்ற கம்போடிய யுத்த த்தில் பாரிய போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்னாள் பிரதி அதிபர் நோன் சே மற்றும் முன்னாள் தேசிய மாவோ யிஸ்ட் தலைவர் கியு சம்பன் ஆகியோருக்கு எதிராக...
View Article“ஞானசாரவுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை” - அமைச்சர்...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ரூபா ஒரு பில்லியன் நட்டஈடு வேண்டி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன...
View Articleமுஸ்லிம் சமூகத்தின் மத்தியில் குழப்பங்களை உருவாக்க போலியான SMS அனுப்பிய...
போலி தகவல்கள் அடங்கிய குறுந்தகவல் அனுப்பிய குற் றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மஜிஸ்திரேம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முஸ்லிம் சமூகத்தின்...
View Articleராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய அரசு தீவிரம்!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி களுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த இந்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.1991 ஆம் ஆண்டு தமிழ் நாடு ஸ்ரீ பிரெம்புதூரில் வைத்து முன்னாள் இந்திய பிரதமர்...
View Article